Saturday, August 1, 2026

இந்திய செய்திகள்

கேரளாவிலிருந்து லண்டனுக்கு தனியாக சைக்கிள் பயணம் : ஆசைக்காக ஐ.டி வேலையை விட்ட இளைஞர்!!

0
கேரளாவில்.. கேரளவைச் சேர்ந்த 34 வயது இளைஞர் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து லண்டன் வரை தனது சைக்கிளில் பயணிக்கிறார். தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்ற தனது லாபமிகு ஐ.டி. வேலையை விட்டுவிட்டார். ஒரு கண்டத்தில்...

ஆடு அறுக்க வராததால் நண்பனின் தலையை வெட்டி துண்டாக்கிய இளைஞன்!!

0
வடக்கு அசாமில்.. வடக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் துனிராம் மாத்ரி (40) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காவல்...

நள்ளிரவில் சமையலறைக்கு சென்ற மனைவி : உறங்கிக் கொண்டிருந்த கணவர் துடிதுடித்த சோகம்!!

0
ராணிப்பேட்டையில்.. கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ள நிலையில், மனைவி நடுஇரவில் சமையலறைக்கு சென்று கொடுத்த தண்டனையால், கணவர் உயிருக்கு போராடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞர்...

பணத்திற்காக தம்பதி செய்துவந்த மோசமான செயல்!!

0
பங்கு சந்தையில்.. தனியார் பங்கு சந்தையில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற பேராசை காட்டி பலரை ஏமாற்றி ரூபாய் 5 கோடி பண மோசடியில் ஈடுபட்ட...

வீடு புகுந்த கும்பலால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!!

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு தெற்கு வீதி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்கிற சதீஷ் (வயது 42). இவர் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த வனிதா (வயது...

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த பேரதிஷ்டம் : பல கோடிகளை அள்ளிய குடும்பம்!!

0
அபுதாபியில்.. அபுதாபியில் வசிக்கும் செல்வராணி என்ற பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.பரிசு பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவ விரும்புவதாக கூறியுள்ள செல்வராணி கணவர் அருள்சேகர் வெளிநாட்டில் தமிழ்ப்பெண்ணிற்கு மில்லியனர் டிராவில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ள சம்பவத்தின் சுவாரசிய...

நைட் டியூட்டி முடித்துவிட்டு தனியாக வந்த இளம் பெண் : ரயில் நிலையம் பின்னால் அரங்கேறிய கொடூரம்!!

0
ஆந்திர மாநிலம்.... இரவு பணி முடித்து விட்டு தனிமையில் நடந்து வந்த பெண்ணை இருவர் ரயில் நிலையத்தின் பின்புறம் வைத்து கதற கதற பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா...

காதலியின் தொண்டையை தாறுமாறாக அறுத்த சைகோ காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
உத்தரபிரதேச மாநிலம்..... உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பசோரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சீமா என்ற இளம்பெண்ண காதலித்தார், இவர்களின் காதல் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே சென்றது.அந்த இளைஞர்பெண்ணை காதலித்தாரே...

ஆசையாய் வளர்த்த ஆட்டுக்காக உயிரைவிட்ட மாணவன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
நங்கவள்ளியில்.. சேலம் அருகே கடனை திருப்பி கொடுக்காததால் ஆசையாய் வளர்த்த ஆட்டை ஓட்டி செல்வதாக கூறியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள விருதாசம்பட்டி பழங் கோட்டை...

பாசக்கார கணவனால் மனைவிக்கு அரங்கேறிய கொடூரம் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
திருப்பத்தூர்.... திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி, ஜீவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் அருண்மொழி (27) என்பவருக்கும் ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் வேல்முருகன் (30)...