43 வயது நபருடன் காதல்…. 20 வயது பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஒலகடம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தர்மலிங்கம் அதே பகுதியில்...
INSTAGRAM-ல் முகம் தெரியாத ஆண் நண்பருடன் பழக்கம்.. ரூ.15 லட்சத்தை இழந்து தவிக்கும் இளம் பெண்!!
மகாராஷ்டிரா....
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு instagram பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் instagram மூலம் அவருக்கு இளைஞர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இதையடுத்து இருவரும் instagram மூலம் பேசி வந்துள்ளனர்....
இன்றைய ராசிபலன் (17-08-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில்...
ஒரே வீட்டில் மூன்று தமிழ் பெண்களை திருமணம் செய்த பிரான்ஸ் நாட்டு மணமக்கள்!!
பிரான்ஸ் நாட்டு மணமக்கள்..
தமிழ்நாட்டை சேர்ந்த பெற்றோர் பிரான்ஸில் பிறந்து வளர்ந்த தனது மூன்று மகள்களையும் அந்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாகக்...
விவாகரத்துக் கோரிக்கை : நீதிமன்றில் மனைவியின் கழுத்தை வெட்டி கொன்ற கணவன்!!
இந்தியாவில்..
இந்தியாவின் பெங்களூரு நகரில் நீதிமன்றத்தில் வைத்து தனது மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்துக் கோரிக்கையின் பின்னர் மீண்டும் இணைந்து வாழ சம்மதித்திருந்த நிலையில் இத்தாக்தல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது....
ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் காதல் திருமணம் செய்த தம்பதி!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தின் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (22). இவர் தனியார் நிறுவனத்தில்...
சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!
பள்ளி மாணவிக்கு..
சென்னையில் பள்ளி மாணவி ஒருவர் சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு திரும்பிய வழியில் பேருந்து மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடபட்டது. இதனையொட்டி அரசு மற்றும்...
துணைக்கு யாரும் இல்லாத ஏக்கத்தில் 27 வயதான பெண் எடுத்த விபரீத முடிவு : அனாதையான மகள்கள்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி ஓட்டநாகம்பட்டி புதூரை சேர்ந்தவர் ரஞ்சிதா (27). இவர் திருமணமாகி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். சிறுவயதிலேயே...
வெளியானது நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம்!!
வேலூர்..
வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி (22). இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங்...
ராட்சத அலையில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம் : பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
சென்னை..
சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கபீர் (24), அப்பான் (17), சபீர் (19). அமீர் (18) உள்ளிட்ட எட்டு பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள், விடுமுறையை கழிக்க, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருவொற்றியூர்...
















