Saturday, August 1, 2026

இந்திய செய்திகள்

திருமணமான மூன்றே மாதத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் மர்மமாக மரணம் : தலைமறைவான கணவன்!!

0
கர்நாடகாவில்.. இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம் கர்ப்பிணிப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், டவன்கேரே மாவட்டத்தில் உள்ள மியபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர் (32). இவருக்கும் ரூபா பாய்...

பட்டதாரி இளம் பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம் : சமூகவலைத்தளத்தால் வந்த வினை!!

0
சென்னை.. சென்னையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கத்தை சேர்ந்தவர் அரிதா ராஜேஸ்வரி (25) பட்டப்படிப்பு முடித்த இவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு மாணவர்களுக்கு டியூஷன்...

மனைவிக்கு பாலியல் தொல்லை : வேடிக்கை பார்த்த போலீசாருக்கு நன்றி கூறிய கணவன்!!

0
நாமக்கல்லில்.. நாமக்கல் அருகே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பலை தட்டிக்கேட்ட்ட கணவனை அந்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டபோது போலீசார் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. தமிழகம் முழுவதும் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படமானது...

அக்காவிற்கும் அக்காவின் காதலனுக்கும் எமனாக மாறிய தம்பி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
மகாராஷ்டிராவில்.. வேறு சமூக இளைஞரை காதலித்ததால் சொந்த அக்காவையும் அவரது காதலரையும் கொ.லை செ.ய்த தம்பியின் செயல் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ,...

நீரில் அடித்து செல்லப்பட்ட பெண்.. நடுவழியில் ஞாபகம் வந்த மகனின் முகம்.. இரவு முழுவதும் நடந்த போராட்டம் :...

0
ஆற்றில்.. மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தின் பதாரியா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சோனம் டாங்கி. இவர் தனது சகோதரருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பைக் ஒன்றில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, மாலை...

பெண்கள், திருநங்கைகள் என ஒருவரையும் விட்டு வைக்காத கொடூர கணவன் : மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

0
சென்னையில்.. சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், வைதீஸ்வரி(26) தம்பதி. இந்த நிலையில் ஸ்ரீதர் நடத்தையில் சந்தேகம் அடைந்த வைதீஸ்வரியை அவர் தாக்கியதுடன் செல்போனையும் உடைத்துள்ளார். சில நாட்கள் கழித்து ஶ்ரீதரின் செல்போனை வைதீஸ்வரி...

ஒரே நேரத்தில் காதலித்த இரண்டு இளைஞர்கள் : அவமானத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
கன்னியாகுமரியில்.. பெண் ஒருவர் தன்னை இரண்டு பேர் காதலித்து கொடுத்த டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு இலங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ்(56). எலக்ட்ரீசியனான இவருக்கு 2...

படமெடுத்து நின்ற நாகப்பாம்பு.. நொடிப்பொழுதில் மகனைக் காப்பாற்றிய தாய் : திடுக்கிடவைக்கும் வீடியோ!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகாவில் நாகப்பாம்பிடம் இருந்து மகனைக் காப்பாற்றிய பெண்ணின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவிவருகிறது. வேகமான சிந்தனையுடன் செயல்பட்டு நொடிப்பொழுதில் மகனை பாம்பிடமிருந்து இழுத்த பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர். கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள ஒரு பகுதியில்...

இது தொடையா இல்ல வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா…. பளிச்சென காட்டி பதற வைத்த அனசுயா பரத்வாஜ்!!

0
பரத்வாஜ்... சின்னத்திரை தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் நடிகையை அனசுயா பரத்வாஜ். ஆரம்பத்தில் இவர் ஒரு திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் நடிப்பு இவருக்கு வரவில்லை என்று பலவிதமான கருத்துக்கள் விமர்சனங்கள் இவர்...

மறைந்த தங்கையின் சிலையை நிறுவி ஊர்வலம் : சகோதரர்கள் செயலால் நெகிழ்ச்சியில் உறவினர்கள்!!

0
ஆந்திர மாநிலம்..... ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் சிவா, இவருக்கு ராஜா என்ற சகோதரரும், வரலட்சுமி மற்றும் மணி என்ற 29 வயதுடைய சகோதரிகளும் உள்ளனர். இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் ஆன நிலையில்,...