Saturday, August 1, 2026

இந்திய செய்திகள்

இன்ஸ்டா காதல்…. சொகுசு வாழ்கைக்காக காதல் ஜோடி எடுத்த முடிவால் நேர்ந்த விபரீதம்!!

0
கோவை.... கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையம் மாரியம்மன்‌கோவில் வீதியில் குடியிருப்பவர் பெரிய ராயப்பன் (வயது 80), இவரது மனைவி ராஜம்மாள் (வயது 67). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். உள்ளூரிலேயே...

மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதில் பைக்கில் சென்றவருக்கு அரங்கேறிய சோகம்!!

0
டெல்லி.. கண்ணாடிப் பொடியால் செய்யப்பட்ட காத்தாடி மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதில் பைக்கில் சென்றவர் உயிரிழந்தார். டெல்லி சாஸ்திரி பார்க் மேம்பாலத்தில் வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. 34 வயதான விபின் குமார் என்பவர் உயிரிழந்துள்ளார்....

கள்ளக்காதலன் பேசாததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய கடிதம்!!

0
சென்னை.... சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் வேலு - வேதவல்லி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், 9 வயதில் மகளும், 1 வயதில் மகனும் உள்ளனர். வேதவல்லி ஒரு...

ரத்த வெள்ளத்தில் இருந்த மனைவியை கட்டிபிடித்து உறங்கிய கணவன் : மனதை உலுக்கிய சம்பவம்!!

0
சென்னை.... சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பழனி (31), பாரதி தம்பதி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த பழனி கடந்த இரு மாதங்களாக வேலைக்கு செல்லாததால் மனைவி பாரதி,...

திருநங்கைகளையும் விடவில்லை.. செல்போனை பார்த்து அரண்டு போன மனைவி செய்த செயல்!!

0
சென்னை... சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி (26). இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு வயது மகன் உள்ளார். இந்த நிலையில் கணவர்...

கணவரை கவனித்து திருப்திப்படுத்த மூன்று பெண்கள் தேவை : மனைவி செய்த வினோத விளம்பரம்!!

0
தாய்லாந்து.. தாய்லாந்து நாட்டை சேர்ந்த பதீமா(44) என்ற பெண் தன் கணவரை கவனித்து கொள்வதற்காகவும், அவரை திருப்திபடுத்துவதற்காகவும் மூன்று இளம்பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அவர்களுக்கு ஊதியமாக ரூ. 33,800 சம்பளமாக...

20 பெண்களை சீரழித்த 9ம் வகுப்பு பள்ளி மாணவன் : திடுக்கிடும் தகவல்!!

0
கேரளா.... கேரளா மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, கண்ணூர் நகரில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் புதிதாக மாணவி சேர்ந்திருக்கிறார். அந்த மாணவி மிகவும் தயக்கத்துடன்...

கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

0
அங்கமாலி.... அங்கமாலி தீயணைப்பு நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி இன்று உயிரிழந்தார். இந்த விபத்தில் இறந்தவர் புளியணத்தைச் சேர்ந்த தெலப்பள்ளி சஜன் என்பவரின் மகள் அனு சஜன் (21) என அடையாளம் காணப்பட்டார். அனு...

தூங்கும்போது ஏசி வெடித்து தாயும் மகளும் பலி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
மும்பை.... தூங்கும்போது ஏசி வெடித்து தாயும் மகளும் பலியான நிலையில், தந்தையும் மகனும் பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை லோயர் பரேலில் உள்ள வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர்...

நடிகை அனுஷ்காவைபோல அவதாரம் எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கர்நாடகா... அருந்ததி திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த இளைஞர் அதில் வரும் அனுஷ்காவை போலவே தான் மறுபிறவி எடுப்போம் என நம்பி தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் துமகூருவில் இந்த துயரம் அரங்கேறியுள்ளது. சினிமா...