Saturday, August 1, 2026

இந்திய செய்திகள்

தோல்வி பயத்தில் மன உளைச்சலில் இருந்த கல்லுரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
கரூர்.... கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்து உள்ளது கொள்ளுதின்னி பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் சேகர். இவருக்கு மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள். ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள்...

மருமகளின் தலையுடன் வந்த மாமியார் : விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

0
ஆந்திரா.... ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம் கொத்தகோட்டா ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பம்மா (70). இவரது மகனுக்கு திருமணமாகி வசுந்தரா (35) என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ள நிலையில் மகன் சில மாதங்களுக்கு முன்பு...

கடப்பாரையால் அடித்து மனைவி கொலை செய்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சென்னை... சென்னை, குன்றத்தூர் காலடிபேட்டை அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45) . இவர் தனியார் கிளப்பில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அலமேலு (42), பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து...

அமெரிக்காவில் மரணமடைந்த மகள்.. இந்தியாவில் மன்றாடும் பெற்றோர் : நடந்தது என்ன?

0
உத்தர பிரதேசம்... உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் வசித்துவருபவர் ஜஸ்பால் சிங். இவருடைய மகள் மன்தீப் கவுர். இவருக்கும் அமெரிக்காவில் வசித்துவரும் ராஜ்னோத்பீர் சிங்குக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பிறகு...

கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய பக்கத்து வீட்டு இளைஞன்!!

0
குமரி.. குமரி அருகே கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டை அருகே இளங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ் மகள் திவ்யா (20). இவர், நேற்று மாலை அறைக்குள் இருந்த...

மகன் இறந்த பிறகு மருமகளின் மறுமணத்துக்காக புதிய மகனைத் தத்தெடுத்த பெண் : நெகிழ்ச்சிக் கதை!!

0
குஜராத்தில்.. மகன் இறந்த பிறகு மொத்த குடும்பமும் சோகத்தில் முழ்கியிருந்த நிலையில், இன்னொரு மகனை தத்தெடுத்து தன் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் மாமியர் ஒருவர். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசித்து வரும் கடுவா...

காதலை கைவிட்ட கல்லூரி மாணவிக்கு தொடர் தொல்லை… மரணம் வரை துரத்திய கொடூரன்!!

0
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டில் பிரேக்கப் செய்த மாணவியை டார்ச்சர் செய்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியர். இவரதுமகள்...

‘மிஸ் யூ மாமா’… காதல் எதிர்ப்பால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
விழுப்புரம்.. விழுப்புரம் அருகே காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேறொருவருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்ததால் பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள மல்லிகைபட்டு கிராமத்தை...

கடற்கரையில் நடைப்பயிற்சி போனவர் பார்த்த பயங்கர காட்சி.. விசாரணையில் குழம்பிப்போன அதிகாரிகள்!!

0
அமெரிக்காவில்.. அமெரிக்காவில் சூரிய உதயத்தை புகைப்படம் எடுக்க சென்ற நபர், துரதிருஷ்டவசமான முறையில் உயிரிழந்திருக்கிறார்கள். இது காவல்துறை அதிகாரிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர்ட் செயின்ட் லூசிக்கு அருகில் அமைந்துள்ளது ஹட்சின்சன் தீவு....

பெற்ற மகளை தாயே அடித்துக் கொன்ற கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருவண்ணாமலையில்.. சுகன்யா யாருடன் பேசுகிறார் என்பது குறித்து கணவரிடம் மகள் கூறுவதை வழக்கமாக கொண்டதால் அடிக்கடி மகளை அடித்து அவர் துன்புறுத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் ஆறு வயது மகளை...