பேராசிரியை பதிவிட்ட புகைப்படத்தால் 99 கோடி நஷ்டஈடு : பறிபோன வேலை!!
கொல்கத்தா.....
இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் பிகினி புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியைக்கு எதிராக 99 கோடி நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியை தனது இன்ஸ்டாகிராமில் பிகினி...
மனைவி நடத்தையில் சந்தேகம் : பத்தினி என்று நிரூபிக்க பெண் எடுத்த விபரீத முடிவு!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஞானபாக்கியபாய் (33) இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில்...
காதலை கைவிட்ட காதலியை ஓயாமல் தொல்லை செய்த காதலன் : கடைசியில் காதலி எடுத்த விபரீத முடிவு!!
கன்னியாகுமரியில்..
வாலிபர் டார்ச்சர் காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ். இவர் எலக்ட்ரீசியனாக இருக்கிறார். இவரது மனைவி...
550 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்… தொழிலதிபரை ஏமாற்றிய மாடல் அழகி அதிரடி!!
சென்னையில்..
சென்னையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணத்தை சுருட்டிய மாடல் அழகி, அதை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பல லட்சம்...
கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சிக் காரணம்!!
மயிலாடுதுறையில்..
வருவாய் கோட்டாட்சியர் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி பகுதியை சேர்ந்தவர் புஷ்பா தேவி (28). இவருக்கும் பூம்புகார் சாயானவனம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (31) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம்...
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு.. பள்ளி மாணவியின் விபரீத முடிவு.. மனதை உருக்கும் கடிதம்!!
விழுப்புரம் அருகே..
விழுப்புரம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவிததால் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்துக்குடித்த 12-ம் வகுப்பு மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள மல்லிகைபட்டு கிராமத்தை சார்ந்த 12-ஆம்...
இளம் பெண்ணை பூங்காவில் வைத்து சரமாரியாக குத்திய ஒரு தலை காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தெலுங்கானா...
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மையப் பகுதியை சேர்ந்தவர் ரோகித், இவர் அதே பகுதியைச் சேர்ந்த நவ்யா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 7 மாதங்களாக அந்த பெண்ணை தொடர்ந்து பாலோப்...
10 வயது மகளை தூக்கில் தொங்கவிட்டு தானும் தற்கொலை செய்த பெண் மருத்துவர் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!
பெங்களூரில்....
வீட்டு படுக்கையறையில் மனைவியும், மகளும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ந்து போன மருத்துவர். குடும்ப பிரச்சனையில் மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்திருக்கலாம் என கருதும் பொலிஸ் அதிகாரிகள்.
இந்தியாவில் 10 வயது...
டிராலி பெட்டியுடன் இருந்த பெண் : திறந்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
உத்தர பிரதேசம்....
இந்திய மாநில உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தன்னுடன் வாழ்ந்து வந்த காதலரை கொலை செய்து, பெரிய பெட்டியில் உடலை மறைத்து கொண்டு செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம்...
விவாகரத்திற்கு பின் டிக்டாக் வீடியோ…. இளம்பெண்ணை கொலை செய்த முன்னாள் கணவர் : அடுத்த நிகழ்ந்த விபரீதம்!!
பாகிஸ்தான்....
அமெரிக்காவில் இளம்பெண்ணொருவர் விவாகரத்துக்கு பின் வெளியிட்ட டிக்டாக் வீடியோவால் கோபமடைந்த முன்னாள் கணவர், அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இளம்பெண் சானியா கான்(29)....
















