Saturday, August 1, 2026

இந்திய செய்திகள்

வாலிபருடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 4-வது வட்டம் புண்ணாக்கு தெருவில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் நாராயணன் மகன் சண்முகம் (வயது 50). இவர் என்.எல்.சி. 1-வது சுரங்கத்தில் இன்கோசர்வ் சொசைட்டி...

மனைவியை கொன்ற கணவன் பொலிசாரிடம் சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
சென்னை... சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மைதிலி (36). இவர், மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த புதன்கிழமை அன்று, மைதிலி உறவினர் வீட்டுக்கு...

3 வயது குழந்தையை கொன்ற 13 வயது சிறுவன்.. தந்தை அதிரடி கைது : நடந்தது என்ன?

0
கடலூர்... கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே விஜயமாநகர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இன்று காலை இவரது 3 வயது மகள் சாலையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த பைக்,...

ஒரே தேர்வில் பட்டையை கிளப்பிய தாய் – மகன் : சுவாரஸ்சிய தகவல்!!

0
கேரள... பலரும் தங்களது கல்லூரி படிப்பிற்கு பிறகு, தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் வேலைக்கு செல்ல முயல்வார்கள். அதே வேளையில் மற்ற சிலர், அரசு தேர்வில் சேர வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு, அரசு தேர்வுகளுக்காக...

பஞ்சு குடோனில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் நேர்ந்த சோகம்!!

0
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முத்தாநதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 38). இவரது மனைவி காளீஸ்வரி (வயது 31). இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (வயது 7) என்ற மகளும், சுந்தர் (வயது 4)...

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு : விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!

0
சென்னை... சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மைதிலி (36). இவர், மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த புதன்கிழமை அன்று, மைதிலி உறவினர் வீட்டுக்கு சென்று...

தங்கையின் காதலனுக்கு அண்ணனால் அரங்கேறிய கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஆந்திர மாநிலம்.... தங்கையின் காதலனை அந்தப் பெண்ணின் அண்ணன் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம்...

மனைவியின் 550 சவரன் நகையை திருடி தோழிக்கு கார் வாங்கிய கணவர் : வசமாய் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம்!!

0
சென்னை.... சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவருக்கு திருமணமாகி தனது மனைவி, தம்பி, தாய் என்று கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது தம்பியுடன் சேர்ந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே...

சிறுமியிடம் தவறாக நடந்ததால் அடித்து விரட்டிய மக்கள் : 6 ஆண்டுகள் கழித்து கொடூர செயலில் ஈடுபட்ட சைக்கோ...

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் பள்ளி மாணவியிடம் தவறாக நடந்ததால் ஊரைவிட்டு அடித்து துரத்தப்பட்ட இளைஞர், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அதே மாணவியை வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் செல்லரப்பட்டியைச்...

எதேர்ச்சையாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர் : எதிர்பாராமல் பணக்காரரான தொழிலாளி!!

0
யூடியூப்பில்.. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நபர் ஒருவர் வீடியோ ஒன்றை பார்த்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்தவர் பவாராம். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தொழிலாளியாக சொற்ப...