Saturday, August 1, 2026

இந்திய செய்திகள்

மகனுடன் சேர்ந்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி : இதுதான் காரணமா?

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டத்தில் உறவினர்களுடன் சேர்ந்து கணவனை மனைவி அடித்துக் கொலை செய்து விட்டு அந்த பழியை மகன் மீது சுமத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சத்திரப்பட்டி முல்லை...

60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதி : கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு!!

0
ஈரோடு.... ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துச்சாமி - ஐயம்மாள் தம்பதி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அவர் வீட்டில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் முத்துச்சாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை...

வேலைக்கு போகாமல் வீட்டில் 3 மாதம் கஞ்சா செடி வளர்த்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கோவை... கோவை மாவட்டம், கணேசபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது வட இந்திய இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை விற்பதை போலிஸார்...

GOOGLE MAP ஆல் நடந்த பரிதாபம் : ஓடைக்குள் இறங்கிய கார் : அலறியடித்த குடும்பம்!!

0
ஆற்று ஓடையில்.. நாம் ஒரு இடத்திற்குச் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் சாலையில் இருப்பவர்களிடம் கேட்டுக் கேட்டு செல்வோம். ஆனால் இப்போது நாம் Google Map உதவியை நாடுகிறோம். இப்படி Google Map-ஐ பயன்படுத்திப் பயணிக்கும்போது...

3 பெண்களின் தலை துண்டிப்பு : காதலியுடன் கைதான சீரியல் கொலையாளி.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் மைசூரில் 3 பெண்களின் உடல்களை கால்வாயில் துண்டு துண்டாக வீசிய சீரியல் கொலைக்காரன் சிக்கியது எப்படி என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவருடன் அவரது காதலியும் பிடிபட்டார். கடந்த ஜூன் மாதம்...

“அப்பா மன்னிச்சுடுங்க”…. அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட இந்திய பெண்ணின் கடைசி வீடியோ!!

0
நியூயார்க்கில்.... அமெரிக்காவில் கடந்த எ வருடமாக கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட இந்திய வம்சாவளி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன் அவர் பதிவிட்டு சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. நியூயார்க்கில்,...

3 குழந்தைகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருவண்ணாமலை.... தென்பெண்ணை ஆற்றில் மூன்று குழந்தைகளை வீசி விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன். கட்டிட மேஸ்திரியான இவருக்கும், அமுதா...

டேட்டிங் பண்ண அழைத்த பெண்….. காட்டுக்குள் சென்ற இளைஞன் : கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
கோவை.... கோவை மாவட்டம், காந்திபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் பிரவீன். இவர் தனியார் போக்குவரத்து நிறுவன ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த கடந்த மாதம் 26-ந் தேதி இரவு 10 மணியளவில்...

கணவனை இழந்து தனிமையில் இருந்த ஆசிரியை செயற்பாட்டால் அரங்கேறிய கொடூரம்!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு நகரில் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. அதில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சுலோச்சனா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியை சுலோச்சனாவின்...

இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

0
சேலம்.... சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே பாலப்பட்டியில் குறை பிரசவத்தில் பிறந்த இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகளோடு விவசாய கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...