Saturday, August 1, 2026

இந்திய செய்திகள்

6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!

0
மும்பையில்.. 6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடம் 7 மாதங்களுக்கு பிறகு 16 வயது சிறுமியாக அவர் தாயிடம் சேர்ந்துள்ளது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த 2013ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற...

தாய் இறந்தது தெரியாமல் தாயின் மீது படுத்திருந்த பச்சிளம் குழந்தை : இரயில் நிலையத்தில் சோகம்!!

0
இரயில் நிலையத்தில்.. இரயில் நிலையத்தில் தாய் இறந்தது கூட தெரியாமல், 3 வயது குழந்தை பசியால் அழுதுகொண்டிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியிலுள்ள இரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத...

‘திருமணத்திற்கு வந்தவங்க எல்லாம் சாப்பாட்டுக்கு காசு கொடுத்துடனும்”.. அதிர வைத்த மணப்பெண்!!

0
திருமணத்தில்.. தனது திருமணத்தில் விருந்தினர்களிடம் சாப்பாட்டுக்கு பணம் வசூல் செய்ய இருப்பதாக ஒரு பெண் தெரிவித்திருக்கிறார். அவருடைய பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காலம் காலமாக திருமணம் என்றாலே வித்தியாசமான...

கணவன் இல்லாத நேரத்தில் மனைவியை மிரட்டி உல்லாசம் செய்த போலீசுக்கு அரங்கேறிய கொடூரம்!!

0
பாகிஸ்தான்... தான் வீட்டில் இல்லாத போது தனது மனைவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த போலீசை கணவன் கடத்திச் சென்று செதில் செதிலாக வெட்டி பழிதீர்த்துள்ள சம்பவம் நடந்துள்ளது.பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இந்த சம்பவம்...

மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவன் : வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

0
ஆந்திர மாநிலம்... கள்ளக்காதலை கண்டித்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஓய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. திருமண வாழ்க்கை என்பது இன்பம்...

மன வளர்ச்சி குன்றிய 5 வயது மகளை மாடியில் தூக்கி வீசி கொன்ற பல் மருத்துவர் : வெளியான...

0
பெங்களூர்... பெங்களூர், சிலிகான் நகரில் மன வளர்ச்சி குன்றிய 5 வயது மகளை வீட்டின் மேல் மாடியில் இருந்து பெற்ற தாயே தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சி சிசிடிவி கேராவில்...

காதலில் மண்ணைப் போட்ட கல்லூரி பேராசிரியர் : வகுப்பறையில் நுழைந்து தூக்கிபோட்டு குத்திய மாணவன்!!

0
தூத்துக்குடி.... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர், இதில் அதே பகுதியை சேர்ந்த ராமர் என்ற மாணவன் 3...

10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (19). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஆனந்தராஜ் தீர்த்தவாரி...

பானிபூரி கடை நடத்தும் இளம்பெண்… காரணத்த கேட்டு உடைந்து போன நெட்டிசன்கள்!!

0
கல்லூரியில்.. ஒருவர் தங்களின் கனவுகளை அடைய வேண்டும் என்றால், அதனை மிக சாதாரணமாக அடைந்து விட முடியாது. அதற்காக ஏராளமான தியாகங்கள், கடின உழைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் சேர்ந்து நாம் நமது லட்சியத்தை...

சமந்தா பட பாணியில் காரை அந்தரத்தில் நிறுத்திய பெண் : பதைபதைக்க வைத்த சம்பவம்!!

0
ஐதராபாத்தில்.. கார் ஓட்டும்போது கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர், தனது காரை சுவர் ஒன்றில் அந்தரத்தில் தொங்கவிட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் சாலையில் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது...