இறந்த தாயின் பிணத்தை மரப்பலகையில் கட்டி எடுத்து சென்ற மகன்கள் : இதயத்தை நொருக்கும் பின்னணி!!
மத்திய பிரதேசம்....
இறந்த தாயின் உடலை மரப்பலகையில் கட்டி இருசக்கர வாகனத்தில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு அவரது மகன்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்த...
தந்தைக்கு ஏற்பட்ட விபத்து : குடும்ப பொறுப்பை கையில் எடுத்த 7 வயது சிறுவன்!!
இந்தியாவில்..
இந்தியாவில் 7 வயது சிறுவன் பள்ளி முடித்தவுடன் குடும்பத்தை காப்பாற்ற உணவு விநியோகம் செய்யும் வேலையை செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவன் குறித்த வீடியோ ஒன்று தற்போது...
அருவி அருகே கேமராவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்க்கு நடந்த பரிதாபம் : பதறித் துடித்த நண்பர்கள்!!
அருவியில்..
கொடைக்கானல் அருவியில் போட்ட எடுக்கும்போது தவறி விழுந்த மாயமான இளைஞரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திண்டுக்கல், திருச்சி, நெல்லை...
குக்கிராமத்தில் பிறந்து கூலி வேலை செய்து கொண்டே படித்து விடாமுயற்சியால் சாதித்த இளம்பெண்!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது விடாமுயற்சியின் மூலமாக தற்போது டிஎஸ்பியாக பொறுப்பேற்க இருக்கிறார். இதனால் அவரது கிராமமே பெருமையடைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சிறிய...
உயர் அதிகாரிக்கு லீவு லெட்டரில் மனைவி பற்றி எழுதிய இளைஞன் : இணையத்தில் வைரலான கடிதம்!!
உயரதிகாரிக்கு..
அரசு அதிகாரி ஒருவர், தனது உயர் அதிகாரிக்கு விடுப்பு கேட்டு எழுதிய கடிதமும், அதில் இருந்த காரணமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அவ்வப்போது, இணையத்தில் ஏதாவது வினோதமான அல்லது பலரையும்...
மனைவியை எரித்துக்கொன்ற கணவனுக்குக்கு நேர்ந்த பரிதாபம்!!
உத்தரபிரதேசத்தில்..
ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. லத்திகா (21), தன்யா பன்சால் (17) ஆகியோர் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் வசித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பான...
இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகாவில் இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் இரயில் மோதி உயிரிழந்ததால், அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பிரீத்தி புட்டசாமி. 22...
20 ஆயிரம் கொடுத்து புருஷனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி : நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!
குப்தா....
மைத்துனன் உடன் அண்ணி கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் கணவனை கூலிப்படையே வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. மனைவி, இறந்தவரின் சகோதரனிடம் விசாரணை நடத்தியதில் போலீசார் அவர்களை கைது...
13 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை…. ஆண் குழந்தையை பெற்றெடுத்த மகள் : வெளியான அதிர்ச்சி தகவல்!!
வேலூர்....
வேலூர் மாநகராட்சி விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (45) இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார், இவருக்கு திருமணமாகி15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்பு கணவர் சங்கரின்...
“உன் காதல் உண்மைனா இதை நீ செய்யணும்” : மாணவிக்கு காதலன் வைத்த கொடூரமான டெஸ்ட்!!
கன்னியாகுமரி...
காதலை நிரூபிக்க மார்பில் பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ். இவரை அதே பகுதியை சேர்ந்த...
















