Saturday, August 1, 2026

இந்திய செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு : போலீஸ் தீவிர விசாரணை!!

0
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் கோபிநாத் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் கலைசெல்வி(20) என்பவரை 4 வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில் இருவரும்...

30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள துணை நடிகை செய்த மோசமான செயல்!!

0
திண்டுக்கல்லில்.. இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து பிரபல யூட்யூபரை திருமணம் செய்வதாக ஏமாற்றி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள துணை நடிகை திவ்ய பாரதி மீது ஏற்கனவே இரு புகார்கள் இருப்பதாகவும் பல...

இணையத்தில் ரம்மி விளையாட்டால் மோசம் போன இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

0
நாமக்கல்லில்.. தமிழக மாவட்டம் நாமக்கல்லில் ஒன்லைன் ரம்மி விளையாட்டில், 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்....

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டில் சாகச பயணம் : இலக்கை அடையும் தருணத்தில் நேர்ந்த துயரம்!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சாகச பயணம் மேற்கொண்டவர் அந்த இலக்கை அடையும் தருணத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு புல்லம்பாறை பகுதியை சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ்...

சொந்த அண்ணனை அடித்தே கொன்ற தம்பி சொன்ன அதிர்ச்சி காரணம்!!

0
கேரள மாநிலத்தில்.. கேரள மாநிலத்தில் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்ட அண்ணனை, சொந்த தம்பியே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே உள்ள முளையன் காவு பகுதியைச்...

பள்ளி கழிவறைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம் : கண்பார்வை பறிபோன சோகம்!!

0
சிறுமிக்கு.. மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த பழனி, மாற்று திறனாளியான அவர் இரண்டு கால்கள் செயலிழந்து வீட்டிலேயே உள்ள நிலையில் இவருடைய மனைவி கூலிவேலை சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண்...

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட தம்பி : தம்பிக்காக ரூ.46 கோடி திரட்டிய அக்கா உயிரிழப்பு!!

0
கேரளாவில்.. நோயால் பாதிக்கப்பட்டிருந்த தம்பிக்கு உதவி கேட்டு அண்மையில் வீடியோ வெளியிட்ட கேரள சிறுமி, அதே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வந்தவர் சிறுமி அப்ரா....

காதலனுடன் சேர்ந்து வாழ மனைவி போட்ட ஸ்கெட்ச் : நடு காட்டில் மனைவியால் அரங்கேறிய பயங்கரம்!!

0
தெலுங்கானா.. கள்ளக்காதலன் மூலம் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. சமூகத்தில் பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது....

10 வருஷம் முன்னாடியே என்ன நாசம் செய்த தந்தை… சைகோவாக மாறிய தந்தை மீது மகள் எடுத்த அதிரடி...

0
அரியானா.. மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துவருவாதாக தந்தை மீது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அரியானா மாநிலம் பானிபட்டின் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள்...

108 முறை என்னுடன் உடலுறவு கொண்டால் பேய் ஓடிவிடும் : ஆசிரமத்தில் பெண்ணை அலறவிட்ட போலி சாமியார்!!

0
ராஜஸ்தான்..... ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தின் சாஞ்சோர் பகுதியில் உள்ள அர்வா ஜனிபுரா கிராமத்தில் அமைந்துள்ள ஆசிரமம் ஒன்று அமைந்துள்ளது. அங்குள்ள சாமியார் ஒருவர் 'கால் சர்ப் தோஷில்' இருந்து விடுபட, அதாவது பேய்...