பாம்பு கடித்து மாணவி இறந்த வழக்கில் திருப்பம்…. 78 வயது முதியவ ருக்கு நேர்ந்த விபரீதம்!!
திருவள்ளூர்..
தமிழகத்தில் பாம்பு கடித்து மாணவி உயிரிழந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அவர் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 78 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி...
கணவனை கொலை செய்த மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கடலூர்..
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, காந்தி ரோட்டையை சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவருக்கும் பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த சந்திரசேகர் மகள் கல்பனா என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சீனிவாசன் சென்னையில் ஒரு...
சொந்த வீட்டை விற்று சூதாட்டம் : 18 லட்சத்தை இழந்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
தர்மபுரி...
தமிழகத்தில் இளைஞர் ஒருவர் ஒன்லைன் விளையாட்டில் 18 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததால் தற்கொலை முடிவை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை...
இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : உறவினர்கள் ஆர்ப்பாட்டம் : கணவன் அதிரடியாக கைது!!
ஆடுதுறை..
ஆடுதுறை நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜகுரு - இந்துமதி தம்பதி். இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்களாகிறது.
இந்நிலையில் கணவர் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்ததால், மனமுடைந்த இந்துமதி கோபித்துக் கொண்டு தாய்...
ஊசி போட்ட சிறிது நேரத்தில் பெண்ணுக்கு அரங்கேறிய விபரீதம் : நடந்தது என்ன?
புதுச்சேரி..
தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான தேவநாதன் என்பவரது மனைவி கவிதா. இவருக்கு வயது 45. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு கவிதாவிற்கு,...
மனைவி கடலுக்குள் விழுந்ததாக பதறிய கணவன் : காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி!!
ஆந்திரா....
மனைவியை கடலில் விழுந்ததாக கணவன் போலீசாரிடம் புகார் அளிக்க இறுதியில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணிற்கும் கடந்த...
காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை : கைதான பெண்ணின் பெற்றோர்!!
தூத்துக்குடி....
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டி சேவியர் காலனியைச் சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜா (28).
லாரி ஓட்டுநரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துகுட்டியின் (43) மகள் ரேஷ்மா (20) என்பவரை காதலித்தார்....
22 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் நபர் : பலரை வியப்பில் ஆழ்த்திய காரணம்!!
பீகார்.....
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வரும் தகவலும், அதற்கு பின்னால் உள்ள காரணமும் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு மனிதனின் அன்றாட கடமைகளில், மிக முக்கியமான...
விடுமுறையில் பேருந்து ஓட்டும் 21 வயது இளம் பெண் : காரணத்தை கேட்டு அதிர்ந்த இணையவாசிகள்!!
கேரள மாநிலம்....
கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த பி.ஜி.அன்சாலன் - பாலக்காடு மாவட்ட கூடுதல் நீதிபதி ஸ்மிதி ஜார்ஜ் தம்பதிக்கு ஆன் மேரி அன்சாலன் என்ற மகள் உள்ளார். (வயது 21). எர்ணாகுளம்...
நிறைமாத கர்ப்பிணியாக களத்தில் இறங்கும் GRAND MASTER : யார் இந்த ஹரிகா துரோணவல்லி?
ஹரிகா...
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடந்தாலும், செஸ் போட்டியின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியாவில் இதுவரை நடந்ததில்லை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்...
















