ஆசையாக நெருங்கும் போதெல்லாம் போதையில் தூங்கிய கணவர் : ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த கொடூரம்!!
சென்னை..
சென்னை வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார்(50), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா(40), வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களது இரண்டு குழந்தைகள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக...
வீட்டிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் : நேரில் சந்தித்த காதலிக்கு நேர்ந்த கதி!!
வேலூர்..
தமிழக மாவட்டம் வேலூரில் தனது காதலியை கத்தியால் குத்திய இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தா மோட்டூர் நடுத்தெருவுவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரும் அதே தெருவில் வசிக்கும்...
இளம் பெண்ணுக்காக.. 10 வருஷம் சேர்ந்து வாழ்ந்த மனைவியை பிரிந்த கணவர்.. அவரே சொன்ன பரபரப்பு காரணம்!!
உக்ரைன்..
உக்ரைன் நாட்டிலிருந்து அகதியாக வந்த இளம் பெண்ணுக்காக, மனைவியைக் கைவிட்ட ஒரு பிரித்தானியர்.
அதுவும் சாதாரணமாக இல்லை. இந்த வேலையை செய்ததாக கூறப்படும் டோனி (Tony Garnett, 29) என்பவர் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள்...
தென்னந்தோப்பில் எரிந்து கிடந்த இளம்பெண் : விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்!!
மதுரை..
மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டி செல்லும் சாலையில், குன்றக்குடி மடத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. அங்கே கடந்த சில தினங்களுக்கு முன், சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்...
திருமணத்தில் 7 கண்டிஷன்கள் போட்டு மிரளவைத்த மணமக்கள்.. ஒவ்வொரு கண்டிஷனும் தாறுமாறா இருக்கே!!
புதுமண ஜோடி..
இன்றைய காலகட்டத்தில், திருமணம் என்றாலே ட்ரெண்டிங் என்ற ஒரு சூழ்நிலை என்றாகி விட்டது. உதாரணத்திற்கு திருமணத்திற்கு வைக்கப்படும் பேனர்களில் வித்தியாசமாக ஏதாவது புகைப்படங்கள் அல்லது வாசகங்கள் இடம்பெற்றிருப்பது, திருமணத்திற்காக வித்தியாசமான முறையில்...
மது பாட்டிலால் மகனை தாக்கிய கணவர்… அடுத்த கணமே மனைவி செய்த பதற வைக்கும் காரியம்!!
மயிலாடுதுறை..
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே அமைந்துள்ளது கொற்கை என்னும் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். 53 வயதாகும் இவரது மனைவியின் பெயர் அமுதா.
இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே, கணவர்...
கடன் பிரச்சனையால் தாய், மகள் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தேனி..
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள பூசிணியூத்து கிராமத்தை சேர்ந்த நல்லுச்சாமி என்பவரின் மனைவி ஆண்டிச்சி (வயது35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே...
நள்ளிரவில் நாய் ஏன் இப்படி கத்துது… சந்தேகத்தில் வெளியே வந்த ஹவுஸ் ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ஜார்கண்ட்..
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிப்பாக் பகுதியில் அமைந்துள்ளது சைதி கிராமம். இந்த கிராமத்தின் ஜிடி சாலையில் வசித்துவரும் சுதிர் பர்ன்வால் என்பவர் நாய் ஒன்றை வளர்த்துவருகிறார். அதற்கு சம்பா என பெயர்சூட்டியுள்ளார் சுதிர்....
குழந்தைகள் கண்முன்னே தந்தையை கொலை செய்த OLA ஓட்டுநர் : வெளியான அதிர்ச்சி பின்ணணி!!
செங்கல்பட்டு...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உமேந்தர். கோயம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், வாரந்தோறும், சனி, ஞாயிறு என்ற இரண்டு நாட்களும்...
பரிதாபமாக உயிரிழந்த தம்பதி… அனாதையான கைக்குழந்தை : மனதை உலுக்கிய சம்பவம்!!
கேரளா..
கேரள மாநிலம் கொல்லம் அருகே புனலூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் கிருஷ்ணன். இவர் மனைவி அஞ்சு. இந்த தம்பதி தங்களது மூன்று மாத குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தனர்.
கார் கூலக்கடை பகுதியை கடக்கும்...
















