Thursday, July 30, 2026

இந்திய செய்திகள்

வீடியோ கால் மோசடி ஆப்பில் பணம் இழந்து ஐ.டி. ஊழியருக்கு நேர்ந்த சோகம்!!

0
ஆந்திரா.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா (22) நெல்லையில் உள்ள சிப்காட் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடன் அதே ஊரைச் சேர்ந்த நண்பரும் தாழையூத்து பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து...

லாட்ஜில் அறை எடுத்து காதலியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட இளைஞர் துடி துடித்து உயிரிழப்பு : போலீஸ் தீவிர...

0
ஊக்க மாத்திரை.. காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்ட இளைஞர் துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் விசாரணையில் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்காக ஊக்க மாத்திரை சாப்பிட்ட நிலையில் அந்த...

பிரபல பாடகரை கொன்றுவிட்டு கையில் துப்பாக்கிகளுடன் கொண்டாட்டம் : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

0
பஞ்சாப்.. இந்திய மாநிலம் பஞ்சாப்பில் பாடகர் சித்து மூசே வாலாவை கொலை செய்த நபர்கள், கையில் துப்பாக்கிகளுடன் அதனை கொண்டாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மதம் 21ஆம் திகதி பிரபல பஞ்சாபி...

ஊர் ஊராக யாசகம் பெற்று பணத்தை இலங்கை தமிழர்களுக்கு கொடுத்த நபர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
திருவண்ணாமலை.. இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க முதியவர் ஒருவர் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது...

மாப்பிள்ளையை கொன்று எரித்த மாமனார்.. ஆணவக்கொலையின் உச்சம்!!

0
தெலுங்கானா.. இந்திய மாநிலம் தெலுங்கானாவில் தனது மகளை காதலித்து திருமணம் செய்ததால், ஆத்திரத்தில் மாப்பிள்ளையை மாமனார் கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் போடலகொண்டப்பள்ளியைச் சேர்ந்த மென்பொறியாளர் நாராயண ரெட்டி(26),...

கள்ளக் காதலால் கணவனை கொன்று நாடகமாடிய மனைவி : விசாரணையில் அதிர்ந்துபோன போலீஸ்!!

0
விருதுநகர்.. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் முத்துராமலிங்கம் (45). இவர் கடந்த வருடம் மின்வாரியத் துறையில் பணி கிடைத்து மதுரை அரசரடியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த...

இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை : கணவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
சென்னை.. சென்னை நொளம்பூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அருந்ததி(25). கடந்த 2019ஆம் ஆண்டு அருந்ததி, சாதிக் இப்ராஹிம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் குடியிருப்பில்...

ரயில் தண்டவாளத்தில் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

0
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் வெங்கடேஷ். இவர் நேற்று இரவு தங்களது வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றுள்ளார். இவர்களது வயல் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதுபோல்...

திருமண மோசடியில் ஈடுபட்ட பியூட்டி வேஷம்போட்ட‘பாட்டி’.. பிடிபட்டது எப்படி?

0
சென்னை.. சென்னை ஆவடி அருகிலுள்ள முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் இந்திராணி. இவரது மகன் கணேஷ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. தனியார் நிறுவன மேலாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு, 6 ஆண்டுகளாக இரண்டாம் திருமணத்திற்கு...

காதல் திருமணம் செய்துகொண்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

0
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 21). இவரது மனைவி கோடீஸ்வரி (வயது 21). காதலித்து வந்த இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். சஞ்சய்...