Thursday, July 30, 2026

இந்திய செய்திகள்

அக்காவுக்கும், தங்கைக்கும் ஒரே கணவன்… இரவில் நடந்த விபரீதம்!!

0
கரூர் மாவட்டம்.. கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த பள்ள சங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாட்டு வண்டி தொழிலாளியான தனபால் (34). இவரது மனைவி மேனகா (28). மேனகாவின் அக்கா அம்பிகா (30). அம்பிகாவின் கணவர்...

காணாமல் போன வியாபாரி… எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
கள்ளக்குறிச்சி.. தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மளிகை வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூரையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். மளிகை...

வீட்டுக்கு வெளியே தூங்கிய பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்!!

0
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (58). இவர் திருப்பத்தூர் பகுதியில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராமரோஜா (50). இத்தம்பதியினருக்கு புனிதா மற்றும்...

தலைக்கு டை, முகத்துக்கு மேக்கப்… நடித்து திருமணம் செய்த பெண் : வயதை கேட்டு ஆடிப்போன மணமகன்!!

0
சென்னை.. சென்னை, ஆவடி, முத்தாப்புதுப்பேட்டை, குமாரா நகர், 11வது தெருவை சேர்ந்தவர் கோவர்தனன் (47). இவர் விவாகரத்து ஆனவர். இதனால், மகன் வாழ்வு பாழாகி விட கூடாது என அவரின் தாய் இந்திராணி (65)...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிக் காரணம்!!

0
கேரளா.. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள அத்திங்கல் பகுதியில் வசித்து வருபவர் மணிக்குட்டன். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனது வீட்டிற்கு அருகிலேயே ஒரு சிறிய ஹோட்டல்...

சொந்த வீட்டிலேயே நகையை திருடி நாடகமாடிய கணவன் : மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
சென்னை.... சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் துபாயில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்த அவருக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்...

அம்மிக் கல்லை தூக்கி போட்டு பெண்ணை கொலை செய்த பக்கத்து வீட்டு நபர் : நெஞ்சை உலுக்கும் ஓர்...

0
சேலம்.. சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி தாலுக்கா தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி பழனியம்மாள் (52), இவர்களுக்கு கந்தசாமி சண்முகம் கார்த்திக் என்ற மூன்று மகன்கள்...

இறந்துபோன தந்தையின் சட்டைகளை கொண்டு மகள் செய்த செயல் : நெட்டிசன்களை உருகவைத்த வீடியோ!!

0
நிகிதா.. நம் அன்புக்கு உரியவர்கள் நம்மை விட்டு பிரியும் வேளையில் உருவாகும் வெற்றிடங்கள் சில நேரங்களில் நிரப்பப்படாமலேயே போவதுண்டு. ஆண்டுக்கு கணக்கில் நம்முடைய வாழ்க்கையை அவர்களுடையதாக கருதி நம் மீது பாசத்தை பொழிந்தவர்களின் மரணம்,...

ஹோட்டலில் ரூம் எடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி : வெளியான அதிரவைக்கும் காரணம்!!

0
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு நேற்று காலை முன்தினம் கேரளாவை சார்ந்த சுகுமாரன்-சத்தியபாமா‌ எனும் தம்பதி இருவர் வருகை தந்தனர். அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பழனி கோவிலுக்கு சென்று...

தந்தைக்கு மாரடைப்பு… பார்க்க வந்த மகள் மரணம் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
தருமபுரி... தருமபுரி நகராட்சியில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களை மேல் அதிகாரிகள் தரக்குறைவாக பேசுவதும், அதிக வேலை பளுகொடுப்பதால் நகாரட்சியில் பணியாற்றும் உழியர்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படுவதாக...