தந்தையின் நிலையை பார்த்து மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!
ஈரோடு..
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த தந்தையின் நிலையால், மனவேதனையடைந்த 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ரங்கநாதபுரம்...
தன்னைத்தானே திருமணம் செய்வதாக அறிவித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
குஜராத்....
இந்தியாவில் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்த பெண்ணுக்கு, பாஜகவின் நகரப் பிரிவு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் க்ஷமா பிந்து (24) என்ற இளம் பெண் ஒருவர் 'சோலோகாமி' என்று சொல்லப்படும்...
முன்னாள் காதலனுடன் சேர்ந்து பெண் செஞ்ச மோசமான காரியம்!!
சென்னை..
சென்னை அடுத்த மதுரவாயில் பகுதியைச் சேர்ந்தவர் லேகா. இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் ஐஸ்வரியா என்பவர் வந்து கதவைத் தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த லேகா மீது ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து ஐஸ்வரியா...
கணவர் இறந்த அதிர்ச்சி தாங்காமல் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!
நெல்லை..
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். 72 வயதான இவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி ஆவார். அப்பகுதியில் உள்ள...
‘அதற்கு அடிமையாகிவிட்டேன்’ +1 மாணவி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!
கேரளா..
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா மோகன். 11 ஆம் வகுப்பு மாணவியான இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து...
நண்பனை திருமணம் செய்த தங்கை.. ஆத்திரமடைந்த அண்ணனால் மாந்தோப்பில் அரங்கேறிய பயங்கரம்!!
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் பி.கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் முருகேசன் ஆகியோர் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் முருகேசனின் வீட்டுக்கு அடிக்கடி சென்றபோது அவரின் தங்கை மீனாவுடன் காதல் கொண்ட சந்தோஷ்,...
கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. கணவன் கண்முன்னே நடந்த விபரீதம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளார் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ஜேம்ஸ் 35 , இவருக்கும் செஞ்சி பகுதியை சேர்ந்த அருணா 28 என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இருவருக்கும்...
38 வயசுதான்… உல்லாச வாழ்க்கை… ஒரு நொடியில் மாறிப்போன பெண்ணின் கதை!!
வேலூர்..
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி (38). இந்த வேலை உமா...
குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
சென்னை..
சென்னை, சின்ன போரூர் அரசு மருத்துவமனையில், குடும்ப கட்டுப்பாடு செய்த பெண், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அவர் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...
விமானத்தை திருமணம் செய்யப்போகும் இளம் பெண் : சுவாரஸ்ய பின்னணி!!
ஜெர்மனி...
ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமானத்தை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.
பெண்கள் தாங்கள் விரும்பிய நபரை மணந்துகொள்ள அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் வழக்கம் உலகம் முழுவதுமே பன்னெடுங்காலமாக இருந்துவருகிறது....
















