Wednesday, July 29, 2026

இந்திய செய்திகள்

சிறிய KTM பைக்.. மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
சேலம்.... சேலம் மாவட்டம், உம்பிளிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் கடந்த 20 வருடங்களாக மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு செல்லபிரியா என்ற மனைவியும், கிருத்திகா, ஜோசிகா என இரண்டு மகள்களும்,மோகித் என்ற...

மரணத்திற்கு பின் என்ன நடக்கும்… இளைஞரின் விபரீத ஆசையால் நடந்த துயரம்!!

0
திருநெல்வேலி.. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சல்மான். இளைஞரான இவர் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்து வந்த சல்மான் சில நாட்களுக்கு முன்பு ஊருக்குச் சென்றுள்ளார். பின்னர், ஊரில்...

பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டாங்க.. மனைவியை வைத்தியசாலை தூக்கிச் சென்ற கணவன் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி!!

0
ஆலப்புழா.. கேரள மாநிலம் ஆலப்புழா அடுத்த சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் அப்புக்குட்டன் (வயது 50). நாட்டு சித்த வைத்தியரான இவருக்கும், ஹேனா (வயது 41) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது அப்புக்குட்டனுக்கு பெண்...

புதைக்கப்பட்ட அண்ணன் உடல்… 18 நாட்கள் கழித்து தம்பி செய்த காரியத்தால் அதிர்ந்துபோன குடும்பத்தினர்!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம், கிராத்தூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டஸ். இவர் கடந்த மே மாதம், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஜெஸ்டஸ்,...

பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
தருமபுரி.. தருமபுரி மாவட்டம்,காரிமங்கலம் அடுத்த பூமாண்டஹள்ளி ஊராட்சி சென்றாம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (38). இவருக்கும் அதே பகுதியில் பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்த பள்ளி மாணவிக்கும் நேற்று அதிகாலை திருமணம் நடந்தது. இதுகுறித்து...

காதல் மனைவியை அடித்து கொன்ற கணவன் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

0
மதுரை.... மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள எல்.எல்.தெருவில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். சதீஷ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா தேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்....

கல்லூரி பேராசிரியர் ஆற்றில் குதித்து தற்கொலை : போலீஸ் விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுமணி பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் நிதிஷ் (28). இவர் யூனியன் பாலிடெக்கனிக்கல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நிதிஷ் பெற்றோரிடம் சண்டையிட்டுவிட்டு கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு...

திருமணத்திற்கு புறம்பான உறவு.. குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டு கணவன் செய்த செயல்!!

0
ஆந்திர மாநிலம்... திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை கணவன் கட்டிப்போட்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் இச் சம்பவம் நடந்துள்ளது. சமீபகாலமாக கள்ளக் காதலால்...

காதலிக்காக மனைவி அடித்துக் கொலை : பின்னர் நடந்த விபரீதம்!!

0
பீகார்.. கள்ள காதலிக்காக கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலம் சீத்தாமர்ஹியில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணத்துக்கு புறம்பான ஒரு உறவில் ஈடுபட்டு...

உயிரிழந்த 3 மாதங்கள் கழித்து மகள் திருமணத்தில் பங்கேற்ற தந்தை : மனதை உருக்கும் புகைப்படங்கள்!!

0
கள்ளக்குறிச்சி.. தமிழகத்தில் தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த திருமணத்தில் உறவினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய...