முதலிரவு முடிந்தவுடன் மணமகள் செய்த மோசமான செயல் : அதிர்ச்சியில் உறைந்த கணவன்!!
மோசமான செயல்..
மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்தவர் காந்தா பிரசாத் நாத். இவருக்கு நீண்ட காலமாகவே திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தினேஷ் என்பவரின் ஏற்பாட்டின்படி பூஜா என்ற பெண்ணுக்கும் காந்தா பிரசாத்க்கும் வெகு விமரிசையாக...
திருமணமாகி 7 மாதத்தில் இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!
திருவாரூர்..
திருவாரூர் நகர்பகுதிக்கு உட்பட்ட வடக்குசேத்தி பஞ்சாயத்தில் விஏஓவாக சக்திவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நமங்குளம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் தமிழ்லட்சுமி (20)...
குளிர்பானம் குடித்து பானிபூரி சாப்பிட்ட சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… அதிர்ச்சியில் பெற்றோர்!!
சென்னை..
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி திவ்யா, இவர்களுக்கு யுவராஜ்,வசந்தகுமார், ஈஸ்வரன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர் இதில் வசந்தகுமார் துரைப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு...
கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண் : காரணத்தை கேட்டு ‘ஷாக்’ ஆன மணமகன் வீட்டார்!!
உத்தரப்பிரதேசம்....
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டம் போக்னிபூரில் உள்ள கிராமத்தில் நேற்று திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. இதனை அடுத்து திருமண மண்டபத்துக்கு ஊர்வலமாக வந்த மணமகனையும், மணமகளையும் இருவீட்டாரும் வரவேற்று உள்ளனர்.
அப்போது...
தந்தையால் வளர்ப்பு மகளுக்கு ஏற்பட்ட கொடூரம்… நடுரோட்டில் மக்கள் செய்த செயல்!!
டெல்லி....
டெல்லி தாப்ரி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு 5 வயதில் மகள் ஒருவர் உள்ளார். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர் வேறு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த நபர் தனது 5...
நள்ளிரவு வீட்டுக்குள் கேட்ட சத்தம் : தூங்கிக்கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
கோவை..
கோவை ராமநாதபுரம் பாரதி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் வினோத் கண்ணன் (வயது 35). இவரது மனைவி சாரு (வயது 26). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளாக குடும்பத்தினருடன்...
ஆசை ஆசையாக செல்பி எடுக்கும் போது மூன்று இளம் பெண்களுக்கு நடந்த விபரீதம்!!
கேரளா..
கேரள மாநிலம், கூடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் அபர்ணா, அனுக்கிரஹா, அபினவ். இவர்கள் மூன்று பேரும் கல்லடையார் ஆற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இங்கு இவர்கள் ஆற்றில் இறங்கி தங்களது செல்போனில் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்...
கொலைக்கு முன் மனைவியின் காலை முறித்த ஐ.டி. ஊழியர் : பரபரக்கும் போலீஸ் விசாரணை!!
சென்னை....
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(41). இவர் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் மாதம் ஒண்ணே கால் லட்சம் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார். பிரகாஷுக்கு காயத்திரி...
நண்பனை அடித்தவர்களை தட்டிக்கேட்ட இளைஞனுக்கு பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்!!
சென்னை..
சென்னை அம்பத்தூர் பகுதி சூரப்பட்டுவைச் சேர்ந்தவர் உதயகுமார் (30). இவர் மீது காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளன. உதயகுமார் அப்பகுதியில் ரவுடியாக சுற்றி வந்துள்ளார்.
மேலும், இவருக்கு திருமணமாகி வேப்பம்பட்டில் உள்ள தனது...
நெருக்கமாக இருந்துவிட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த தனியார் வங்கி மேலாளருக்கு நேர்ந்த சோகம்!!
கரூர்..
கரூரில் பொறியியல் கல்லூரி மாணவியை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு வைத்து விட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறி கல்லூரி மாணவி தனியார் வங்கி மேலாளர்...
















