வீட்டில் தற்கொலை செய்து கொண்ட காதலன்… 3 மாதம் கழித்து அதே வீட்டில் காதலி எடுத்த விபரீத முடிவு!!
கள்ளக்குறிச்சி..
கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகள் சுதா. இவர் நூரோலை கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரைப் பள்ளி படிக்கும்போது இருந்தே காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு...
11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்கள் : அம்பலமான அதிர்ச்சித் தகவல்!!
விழுப்புரம்..
மேல்மலையனூர் அருகே 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த பழம்பூண்டி கிராமத்தை சேர்ந்த...
காதல் திருமணம் செய்த இளைஞரை வெட்டிக் கொன்ற மர்மக் கும்பல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பேகம் பஜார் பகுதியிலுள்ள கொல்சாவாடி பகுதியில் வசித்து வரும் மார்வாடி மஹிந்தர் பன்வர். இவருடைய மகன் நீரஜ் பன்வர் நீரஜ் பன்வர் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சனா என்ற...
காவல்துறையினர் போலி என் கவுண்டர் நடத்தியதாக குற்றச்சாட்டு : திடுக்கிடும் தகவல்!!
ஐதராபாத்..
ஐதராபாத்தில் சத்தனபள்ளி டோல்கேட் அருகே, கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்த காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனா்.
இந்த...
மருமகனின் தாயாரை வெட்டிக் கொன்ற தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள பள்ளப்பச்சேரி கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவ்யா என்பவரை,
அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினித் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக...
5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!
நொய்டா..
நொய்டாவைச் சேர்ந்த தம்பதிகள் ஹரிநாராயண் - பூனம். இவர்களது 6 வயது மகளை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சிறுமியின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
உடனே அவரது பெற்றோர் மகளை மீட்டு...
தன் மனைவி என நினைத்து அடுத்தவன் மனைவியை கொன்ற குடிகாரன் : வெளியான அதிர்ச்சி CCTV காட்சிகள்!!
திருவண்ணாமலை...
திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலை கல்லூரி அருகே உள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(55). மாட்டு வியாபாரி. இவருடைய முதல் மனைவி ரேணுகாம்பாள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதையடுத்து அதே பகுதியை...
ஒரே ஒரு முத்தம்… 17 ஆண்டுகள் சிறை : நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு!!
அரியலூர்..
அரியலூர் மாவட்டம் சடையப்பர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி இரு சக்கர வாகனத்தில்...
எலிக்கு வைத்த பொறி… இளம் பெண் எஞ்சினியர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!
சென்னை..
சென்னை அருகே எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்டு பெண் எஞ்சினியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மகள் சில்வன மேரி (23). சாப்ட்வேர் என்ஜினீயரான...
வித்தியாசமாக யோசித்து ‘LOVE’ ப்ரோபோஸ் செய்த இளைஞர் : உடனே க்ரீன் சிக்னல் காட்டிய இளம்பெண்!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரைச் சேர்ந்தவர் சௌரப் கஸ்பேகர். இவரும் சாங்லி பகுதியை சேர்ந்த உத்கர்ஷா என்ற பெண்ணும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்து வருந்துள்ளனர்.
இந்த நிலையில், சௌரப் கஸ்பேகருக்கு வீட்டில் திருமண பேச்சு...
















