Monday, July 27, 2026

இந்திய செய்திகள்

காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் குத்திக் கொலை : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

0
ஹைதராபாத்.. ஹைதராபாத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான், காதலி கண்முன்னே காதலன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து நடந்த விசாரணையில், காதலர்கள் இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்...

நீட் தேர்வுக்கு பயந்து பெண் மருத்துவர் விபரீத முடிவு : கண்ணீரில் குடும்பத்தினர்!!

0
கோவை.... கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி ராசி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. ராசி கடந்த 2020-ம்...

கேள்வி கேட்ட மகள்களை கட்டையால் அடித்து கொன்ற தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
காஞ்சிபுரம்..... காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல்...

வேறு பெண்ணை மணமுடித்த இளைஞனுக்கு காப்பு : விசாரணையில் அம்பலமான காதலனின் லீலைகள்!!

0
புதுச்சேரி.. புதுச்சேரி நகர பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், இடையார்பாளையத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் கடந்த 11-ம் தேதி வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி...

வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : மருத்துவ அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
டெல்லி.. மேற்கு டெல்லியில் ரஜோரி கார்டனில் வீட்டு வேலை செய்து வந்த 48 வயது பெண் ஒருவரை அவரது முதலாளிகள் கடுமையாக தாக்கியதோடு தலை முடியை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

ரூம் போட்டு அளவுக்கு அதிகமாக மது குடித்து கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம் : நேரில் பார்த்த ஊழியருக்கு...

0
திருச்சூரில்.. திருச்சூரில் ஓட்டல் அறையில் கள்ளக்காதலிக்கு அளவுக்கு அதிகமாக மதுகுடிக்க வைத்து கழுத்தை நெரித்து கொன்று வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள...

கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ராஜஸ்தான்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த 12 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து பின்னர்...

சிசிடிவி காட்சியால் சிக்கிய பக்கத்து வீட்டுப் பெண் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி!!

0
திருப்பூர்.. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஏ அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் 34. இவர் தனது மனைவி ஜாஸ்மின் பிரியங்கா மற்றும் ஒரு மகனுடன் குடியிருந்து கொண்டு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த...

இன்றைய ராசிபலன் (21-05-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில்...

பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை… அடுத்தடுத்து பலியாகும் திரை பிரபலங்கள்!!

0
ஷெரின் செலின்.. மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் கேரள மாநிலம் கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு வேலைச் செல்லும் பெண் பணியாளர் ஒருவர்,...