Sunday, June 28, 2026

இந்திய செய்திகள்

தீபாவளி சீட்டில் நஷ்டம் : குடும்ப சண்டையில் கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாப்பரனப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் கார்த்திக்குமார் (வயது 30). தினக்கூலி தொழிலாளியான இவர், திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி உஷா (வயது 23). இந்த தம்பதிக்கு...

11 கிலோ தங்க நகைகள் அணிந்து கும்பமேளாவில் கவனத்தை ஈர்க்கும் சாமியார்கள்!!

0
மகா கும்பமேளாவில் 11 கிலோ தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து 2 சாமியார்கள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில்...

நெதர்லாந்து காதலரை கரம்பிடித்த தமிழ்ப்பெண் : திருமணத்தில் இணைந்த 5 ஆண்டு காதல்!!

0
தமிழக மாவட்டம் கோவையைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் நெதர்லாந்து காதலரை திருமணம் செய்தது இணையத்தில் வைரலானது. கோயம்புத்தூர் மாவட்டம் சாமநாயக்கன்பாளையம் ஊரைச் சேர்ந்தவர் பிரேமலதா. நெதர்லாந்தின் நிஜ்வேர்டால் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி...

கழுத்து மற்றும் கை நிறைய 3 கிலோ தங்க நகைகள் அணிந்து திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த தொழிலதிபர்!!

0
தொழிலதிபர் ஒருவர் சுமார் 3 கிலோ தங்க நகைகள் அணிந்து கொண்டு திருவண்ணாமலை கோயிலுக்கு சாமியை தரிசிக்க வந்துள்ளார். தமிழக மாவட்டமான திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள்...

வளர்ப்பு நாயின் பிறந்த நாளை 5 லட்சம் செலவில் பிரம்மாண்டமாக கொண்டாடிய பெண்!!

0
பெண் ஒருவர் வளர்ப்பு நாயின் பிறந்த நாளுக்கு ரூ.5 லட்சம் செலவு செய்து பிரம்மாண்டமாக விழா நடத்தியுள்ளார். ரூ.5 லட்சம் செலவு இந்திய மாநிலமான ஜார்கண்ட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செல்லப்பிராணியின் மீதான அன்பின் காரணமாக,...

பயிற்சியின்போது படுகாயமடைந்ததால் விரக்தி.. விபரீத முடிவெடுத்த இளம் கபடி வீரர்!!

0
தமிழக மாவட்டம் திருப்பூரில் இளைஞர் ஒருவர், கபடி விளையாட்டில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் விரக்தியடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பூரின் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் ஊரைச் சேர்ந்தவர் சந்துரு....

தனியார் மருத்துவமனையில் பயங்கரம்.. அறுவை சிகிச்சையில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு!!

0
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 2017ம் ஆண்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனாலும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. இதனையடுத்து 2022ம் ஆண்டு மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக...

தனக்குத் தானே பிரசவம் பார்த்த அவலம்.. பரிதாபமாக பலியான தாய், சேய்!!

0
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நிலையில், தாயும் அவரது குழந்தையும் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம், வாய்க்கால்ப்பட்டறையில் வசித்து வந்த தச்சுத் தொழிலாளிகளான தமிழ்செல்வன் மற்றும் ஜோதி...

கல்யாணமாகி 4 மாசம் தான் ஆச்சு.. மனைவியுடன் விளையாடிக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!!

0
கரூர் மாவட்டம் தெற்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ரித்திக் (வயது 23). ஐடி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து...

கதறித் துடித்த பெற்றோர் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்!!

0
திருவள்ளூர் மாவட்டம் தீர்த்தக்கரையம்பட்டியில் வசித்து வருபவர் சுரேஷ் குமார். இவரது மகன் திலக் பிரசன்னா. இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரைக்கு குடும்பத்துடன் குளிக்க சென்றனர். இந்நிலையில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது தடையை...