மாமியாரை கழுத்தில் குத்தி படுகொலை செய்த மருமகள் : அதிரவைக்கும் வாக்குமூலம்!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருபவர் பத்தேசந்த். இவரது மனைவி பிரேமா இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இரண்டு பேர் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர்.
மூன்றாவது மகன் மற்றும்...
மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்…. வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரி பாகத்தை சேர்ந்தவர் பிரியா (23). இந்த திருமணம் முடிந்த இளம்பெண் கடந்த 18ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தெரசாபுரம் கிராம காலி நிலத்தில் இறந்துகிடந்தார்.
இவரது...
ஆசிரியையை 2வதாக திருமணம் செய்யும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் : யார் இவர் தெரியுமா?
அருண் லால்..
இந்திய கிரிக்கெட் வீரர் அணியின் முன்னாள் வீரர் அருண் லால் (வயது 66), கடந்த 1982-ம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
1989 ஆண்டு வரை இந்திய அணிக்காக 16...
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவு : நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!!
கேரளா..
திருச்சூர் மாவட்டம், சாலக்கடிகுடி பகுதியில் வசிப்பவர் ஷிஜு(43). இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பட்டாம்பி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது 16 வயது சிறுமியை கர்பமாக்கி விட்டு தலைமறைவானார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள்...
படத்தில் எதிரிகளை சுட்டு தள்ளிய ராக்கிபாய்.. தியேட்டரில் இளைஞரை சுட்ட மர்ம நபர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கர்நாடகா.....
உலக அளவில் சினிமா ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்பை பெற்றிருக்கிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப்-2.
விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் கேஜிஎஃப்-2 வெளியான 10 நாட்களை கடந்தும் தொடர்ந்து சாதனை...
கேட்காமல் சமோசா எடுத்த நபருக்கு டீ கடை உரிமையாளரால் அரங்கேறிய பயங்கரம்!!
போபால்..
மத்திய பிரதேச மாநிலம், போபால் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ஹிர்வாஸ். கொத்தனாரான இவர் டீ கடை ஒன்றுக்குச் சென்றுள்ளார். அப்போது தட்டில் வைக்கப்பட்டிருந்த சமோசாவை எடுத்துச் சாப்பிட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் ஹரி...
“கண்ணை மூடிருக்கும்போது தாலி கட்டிட்டார்” : கதறும் சீரியல் நடிகை.. DGP அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சி!!
பரமேஸ்வரி...
சினிமா எடுப்பதாகக் கூறி பண மோசடி செய்து, வலுக்கட்டாயமாகத் தன் கழுத்தில் தாலியும் கட்டிய நபரைக் கைது செய்ய வேண்டும் என சின்னத்திரை நடிகை பைரவி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை...
மாமியாரை கொலை செய்து விட்டு மாடியில் இருந்து குதித்த மருமகள் : இதயத்தை உறைய வைத்த சம்பவம்!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே மாமியாரை கொலை செய்த மருமகள் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தப்ப முன்றதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேட்டுத்...
குடும்பத் தகராரால் தீக்குளித்த மனைவி : காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த சோகம்!!
தென்காசி..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குடும்பத் தகராறில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றச் சென்ற கணவர் மீதும் தீப்பற்றியதில் அவரும் உயிரிழந்தார்.
கடையநல்லூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் - மேனகா தம்பதிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமான...
மகனை அடித்துக் கொன்ற கொடூரம் : உடலை வாய்க்காலில் வீசி நாடகமாடிய தந்தை!!
ஈரோடு...
ஈரோடு மாவட்டம் நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன், இவரது மகன் பெரியசாமி, இவர் அடிக்கடி வேலை நிமித்தமாக செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறி வெளியூர் சென்ற பெரியசாமி...
















