Saturday, July 25, 2026

இந்திய செய்திகள்

திடீரென மனைவி இறந்துவிட்டதாக சொன்ன கணவன் : போலீஸ் விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!!

0
தேனி.. தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த அழகர்சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 40). பெயிண்டரான இவருக்கு விருதுநகர் மாவட்டம் ஆவாரங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரபாவுடன் (வயது 34) திருமணமாகியுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு...

4 மணிநேரம் லேட்டா வந்த மாப்பிள்ளை.. மணப்பெண்ணின் ‘அப்பா’ செஞ்ச காரியம் : அதிர்ந்துபோன கல்யாண வீடு!!

0
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் கடந்த 22-ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. இதற்காக நல்ல நேரம் பார்க்கப்பட்டு, மாலை 4 மணிக்கு திருமணம் நடைபெற...

மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம்… காரியம் முடிந்ததும் இளைஞர்கள் செய்த பகீர் சம்பவம்!!

0
சென்னை..... சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆன்லைன் செயலி மூலம் மும்பையில் உள்ள அழகி ஒருவரை தொடர்பு கொண்டு, தனிமையில் இருக்க அழைத்துள்ளார். அப்போது, அந்தப் பெண் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வருகிறேன்...

அக்காவுக்கு காதல் தொல்லை கொடுத்த ஜிம் கோச்சை தட்டிக்கேட்ட தம்பிக்கு அரங்கேறிய பயங்கரம்!!

0
திருப்பதி.. கபிலா திருப்பதியில் இயங்கி வரும் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் வரவேற்பாளர் ஆக பணிபுரிந்து வந்தார். அதே உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த செஞ்சயா கபிலாவிடம் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். செஞ்சயா தீய நடவடிக்கைகள்...

நேர்காணல் காண வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த தலைமை அதிகாரிக்கு நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை... சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ்பாபு என்பவர் மாதவரம் 200 அடி சாலையில் பெயின்ட் விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் பெயிண்ட் நிறுவனத்துக்கு தனிப்பட்ட செயலாளர் வேலைக்கு ஆள்...

“இந்து என நினைத்து பழகினேன்… நெருக்கமான பிறகே முஸ்லிம் என தெரிந்தது” இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
நெல்லை..... நெல்லை நபருடன் தோழியின் திருமணத்தில் அறிமுகமாகி பேஸ்புக்கில் காதலர்களாகி இறுதில் கர்ப்பமாகி ஏமாந்த மலேசிய பெண் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மலேசிய பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கூறி...

காதலன் கண்முன்னே இளம்பெண் கூட்டு பலாத்காரம் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

0
வேலூர்.... வேலூர் கோட்டையில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன் கொடுமை செய்த மூன்று குற்றவாளிகளுக்கு - ஒரு ஆயுள் தண்டனையும் 24 ஆண்டு சிறைதண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம்...

மனைவியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம்!!

0
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியை அடுத்த வல்லம் வடகால் அருகே கடந்த வாரம் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு...

சாக்கு மூட்டையில் சடலம்.. 6 பவுன் நகைக்காக 55 வயது மூதாட்டி கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள மேலநெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கு வயது 55. இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் தனியாக வசித்து வந்த கிருஷ்ணவேணி கடந்த சில...

பள்ளி மாணவியை மிரட்டி ஓரினச்சேர்க்கை.. லெஸ்பியன் உறவில் ஈடுபட்ட சகோதரிகள்!!

0
மதுரை.. மதுரை மாவட்டம் மேலூர் அருகே கரையப்பட்டியை சேர்ந்தவர சகிதா பேகம். இவரும் இவரது சகோதரி உறவு முறையான வகிதாபானுவும் மேலூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் துணிக்கடை அருகே...