மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை : 2 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கீழ ஈரால் ஆர்.சி தெரு புது காலனி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி பாப்பா (65). கடந்த 02.02.2020 அன்று பாப்பா தங்களது நிலத்தில் பயிரிடப்பட்டு...
தேர்வில் பிட் அடித்த மாணவியை திட்டிய ஆசிரியர் : மாணவி எடுத்த விபரீத முடிவு!!
சென்னை..
திட்டக்குடியைச் சேர்ந்தவர் ராயர். இவரது மகள் அதே பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், மாதிரி தேர்வின் போது, மாணவி பிட் அடித்ததாக ஆசிரியர் மாணவிகள்...
கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை : பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கோவை...
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்த வெங்கட்வர்தன் என்பவரது மகள் நந்தினி(வயது 22)...
17 வயது சிறுமிக்கு பிறந்த இரட்டைக் குழந்தை : அதிர்ந்துபோன குடும்பம்!!
திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மாசானதுரை (21) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்துள்ளார்.
சிறுமியும் சுதாரிக்காமல் காதல் வலையில் விழுந்துள்ளார்....
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அரங்கேறிய கொடூரம் : கணவன் தப்பி ஓட்டம்!!
சென்னை..
சென்னை நங்கநல்லூரில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் மனைவியை பீர் பாட்டிலால் அடித்து தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தில்லைகங்கா பகுதியில், வசித்து வருபவர் கமலக்கண்ணன், இவருக்கு திருமணமாகி...
மகளை கொடூரமாக அடித்துக் கொலை செய்த தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
புதுக்கோட்டை..
புதுக்கோட்டை மாவட்டம், மாணவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை. இவரது மனைவி ஜெயலெட்சுமி. இந்த தம்பதிக்கு சந்தியா (28) என்ற மகள் இருந்தார். இவர் சென்னையில் தங்கி பி.எஸ்சி நர்சிங் படித்துவந்தபோது இவருக்கு இளைஞர்...
கிரகபிரவேசம் முடிந்த 3வது நாளில் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம் : உயிருக்கு போராடும் மகள் : நடந்தது என்ன?
கேரளா..
கேரளாவில் வீட்டு கிரக பிரவேசம் முடிந்த 3வது நாளில் தீவிபத்தில் தம்பதி உயிரிழந்த நிலையில் அவர்களின் மகள் உயிருக்கு போராடி வருகிறார்.
கேரளாவின் இடுக்கியை சேர்ந்த தம்பதி ரவீந்திரன் (54) மற்றும் இஷா (45)....
திருந்தி வாழ நினைத்த செவிலியர் தற்கொலை : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட் தணிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி கல்பனா தேவி (36). ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக செவிலியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில்,...
ஈவு இரக்கமே இல்லாமல் கணவன், மாமியாரை கொன்ற பெண் வழக்கில் திடீர் திருப்பம்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருக்களையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவருக்கு திருமணமாகி சுபாஷினி (29) என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். செல்வராஜ் நிதி நிறுவனம் நடத்தி வந்ததுடன்,...
காணாமல் போன கணவரை சினிமா பாணியில் தேடும் மனைவி செய்த செயல்!!
சேலம்....
சேலம் அருகே காணாமல் போன கணவரை, மனைவி தனது 16 வயது மகனுடன் , ஆட்டோ ஒன்றை வாடகை எடுத்து, ஒலிபெருக்கி மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் கிராம கிராமமாக சென்று தேடி...
















