12ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
தென்காசி..
மாணவன் மீது பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சி அடுத்த புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அருணாச்சலம் என்பவரது மகன் சைலப்பன்...
அடுத்தடுத்து உயிர் நண்பர்கள் தற்கொலை : மன உளைச்சலில் 11ஆம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு!!
திருப்பூர்...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷய் குமார். இவர் அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
அக்ஷய் குமார், தாய் வீட்டில்...
பெண்கள் விடுதியில் மாணவிகளின் உடைகளை திருடி அணிந்து உலா வந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!
கோவை..
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர்கள், மாணவியருக்கு, தனித்தனி விடுதிகள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி பயின்று...
கள்ளக்காதலியுடன் உல்லாச வாழ்க்கை : மனைவியின் பணத்தை ஆட்டைய போட்டு வெளிநாடு தப்ப முயற்சி!!
கேரளா..
கேரள மாநிலம் கோழிக்கோடு கோடஞ்சேரி பகுதியை சார்ந்தவர் 52 வயதான மதபோதகர் ஷிஜு கே. ஜோஸ். இவருக்கும் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. மதபோதகர் ஷிஜுவின் மனைவி...
நள்ளிரவில் பிளஸ் 1 மாணவிக்கு தம்பதியால் அரங்கேறிய சோகம்!!
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி தருமபுரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஒரு பள்ளியில் பிளஸ்- 1 படித்து வருகிறார். அந்த உறவினரின் மகள் கவிதா (வயது...
இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி ஜவுளிக்கடை உரிமையாளர் செய்த மோசமான செயலால் நேர்ந்த விபரீதம்!!
தேனி..
தேனி-மதுரை நெடுஞ்சாலையில் பங்களாமேடு பகுதியில் தமிழகத்தின் பிரபல தனியார் ஜவுளிக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடைக்கு தென்காசி, வத்தலகுண்டு, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன.
இந்த ஜவுளிக்கடையின் தேனியில் உள்ள...
செல்போனில் ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம் : காதல் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்!!
சென்னை..
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் புகழ் கொடி (29). இவர் சரிதா (21) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் ஒன்றாக...
காணாமல் போன மகள் கடன் வாங்கியதாக மோசடி : போலீசார் விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!
சென்னை....
சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் கோகிலா (வயது 58). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளார். நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணமான மகள் மாயமானார்.
அவரை பற்றி எந்த தொடர்பும் இரண்டு வருடங்களாக...
இலங்கை காவல்துறையில் பணியாற்றிய இளைஞன் கர்ப்பிணி மனைவியுடன் அகதி முகாமில் தஞ்சம் : கண்ணீருடன் மனைவி பேசிய வார்த்தைகள்!!
தமிழகம்..
இலங்கையில் இருந்து நேற்றும் தமிழகம் வந்த 18 பேரில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய காவலரும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து வாழ்வாதாரம்...
இளம்பெண் ஓட ஓட குத்திக் கொலை : குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்!!
டெல்லி..
டெல்லியில் துரத்தி சென்று பிள்ளைகள் கண்முன்னே பெண் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
கடந்த 21ஆம் தேதி தென்மேற்கு டெல்லியின் சாகர்பூர் பகுதியில் இளம்பெண்ணை ஒருவன் கத்தியால்...
















