Saturday, July 25, 2026

இந்திய செய்திகள்

தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்த இளைஞனுக்கு அத்தை மகனால் நேர்ந்த கொடூரம்!!

0
தஞ்சை... தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்த இளைஞனை அந்தப்பெண்ணின் அத்தை மகன் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தஞ்சாவூர் அருகே வாளமர்கோட்டை பகுதியில் நடந்துள்ளது. காதலுக்கு கண்ணில்லை...

இன்ஸ்டாகிராமில் மூழ்கிய 8ஆம் வகுப்பு மாணவி தோழியுடன் எடுத்த முடிவு!!

0
கோயம்புத்தூர்... ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தன. இதனால் செல்போன் பயன்படுத்துவதன் தேவை அதிகமானது. அதில் இருந்து கூகுல் மீட், ஜூம் மீட் செயலிகளும், வாட்ஸப்பும் பேருதவி செய்திருந்தன. இந்த நிலையில்...

பெற்ற மகனை குத்திக் கொன்ற தந்தை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
புதுச்சேரி... புதுச்சேரி அருகே வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). இவர் அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி கடலூரிலும், இரண்டாவது...

6 மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயம் : நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜோடிக்கு நேர்ந்த சோகம்!!

0
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம், உரிகம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இளைஞரான இவருக்கு, தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிகம் பகுதியில் நடைபெற்ற...

கள்ளக்காதலனுடன் வாட்சப் வீடியோ கால்…. கணவன் கண்டித்ததால் ஏற்பட்ட விபரீதம்!!

0
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36). தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவரது தாய்மாமன் மகள் கலைவாணிக்கும் (32) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு...

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் : நிலைகுலைந்த பெற்றோர்!!

0
தஞ்சை.. 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மானோஜிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திருமணம் ஆகாமலேயே...

காதலியுடன் ஒரே அறையில் இருந்த போது காதலன் எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
மதுரை... மதுரை ஞானஒளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர், ஜெப்ரி சால்ஸ். சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்னை காதலித்து வந்துள்ளார். இவர்களின்...

கண்களை மூடச் சொல்லி மாப்பிள்ளையின் கழுத்தை அறுத்த இளம்பெண் சொன்ன பரபரப்பு வாக்குமூலம்!!

0
ஆந்திர... ஆந்திர மாநிலம் அனகாபள்ளியை சேர்ந்த இளம்பெண் புஷ்பாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தனது நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி, ராமகிருஷ்ணாவை...

தாலி கட்டிவிட்டு காதலன் தப்பியோட்டம் : பரிதவிக்கும் இளம்பெண்ணின் சோகமான பின்னணி!!

0
கடலூர்.... கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவருக்கும் பரங்கிப்பேட்டையை சேர்ந்த கஜலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருப்பூரில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வரும்போது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக...

தமிழ் பெண்ணுடன் 6 மாதம் “லிவிங் டு கெதர்”… பின் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த இளம்பெண் பவானி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னையில் உள்ள தனியார் வங்கி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதேபோல, கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியைச் சேர்ந்த இளைஞர்...