3 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
பாலக்காடு..
திருமணத்தை மீறிய உறவால் பச்சிளம் குழந்தைகளின் உயிரை காவு வாங்கும் நிகழ்வு அண்மைக் காலங்களாக தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் இளம்பெண் ஒருவர் தனது 3 வயது மகனை கொன்ற சம்பவம்...
கொளுத்தும் வெயிலில் சைக்கிள்ல உணவு டெலிவரி செஞ்ச ஊழியர் : அடுத்த 24 மணி நேரத்துல நடந்த நெகிழ்ச்சி...
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆதித்யா ஷர்மா. இவர் சில தினங்களுக்கு முன்னர் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி அப்ளிகேஷன் மூலமாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த உணவுக்காக காத்திருந்த ஆதித்யா சரியான...
ரூ.30 கோடி ஸ்காலர்ஷிப்.. 18 வயது மாணவனுக்கு வலைவீசும் உலகின் 27 மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள் : யார்...
அமெரிக்கா..
அமெரிக்காவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு உலகின் மிகப்பெரிய 27 கல்வி நிறுவனங்கள் அழைப்பு விடுத்து உள்ளன.
பொதுவாக பள்ளி படிப்பினை முடித்துவிட்டு கல்லூரியை தேர்ந்தெடுக்கும் பருவத்தில் பலரும் தாங்கள் எதிர்பார்க்கும் கல்வி நிறுவனங்களில் இடம்...
செல்போன் மோகத்தால் 6ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த சோகம் : கதறும் பெற்றோர்!!
பொள்ளாச்சி..
உலகம் முழுவதுமே பெரும்பாலானோர் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கிவிடுகின்றனர். மக்கள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முன்னதாக வந்த ப்ளூவேல் வீடியோ கேம் போன்று தற்போது இளைஞர்களை...
கடப்பாரையால் மனைவியின் தலையை பிளந்த கணவன் : காதல் மோகத்தால் விபரீத முடிவு!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (40). இவர் பெங்களூரில் பில்டிங் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த துர்கா தேவி (35) என்பவருடன் கடந்த...
நள்ளிரவில் ஆட்டுக் கொட்டகையில் புகுந்த கள்ளக்காதல் ஜோடி : அடுத்து நேர்ந்த விபரீதம்!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் போலீசில் பலமுறை புகார்...
8 ஆம் வகுப்பு காதல்… 21 வயதில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெப்ரினா. இவர் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டிகோரெயான் என்பவரை காதலித்துள்ளார்.
இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து ஜெப்ரினாவுக்கு 15 வயது இருக்கும்போதே வீட்டைவிட்டு...
வேறொரு பெண்ணுடன் உறவு : வீடு புகுந்து அலறவிட்ட மனைவி!!
தெலுங்கானா.....
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை சேர்ந்தவர் பானு பிரகாஷ். மருத்துவரான இவர் பிரியங்கா என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது பானு பிரகாஷுக்கு அதிக அளவில் வரதட்சணை கொடுத்துள்ளனர். மேலும்,...
புழல் சிறையில் அடைக்கப்பட்ட மனைவி… கணவன் தப்பி ஓட்டம் : பரபரப்பு சம்பவம்!!
ஈரோடு......
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ராதிகா. கார்த்திக் ஆன்லைன் மூலம் ரூ.44 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச், ரூ.44,900 மதிப்புள்ள லேப்டாப் என...
கள்ளக்காதலன் தான் வேணும்… இரு குழந்தைகளை கைவிட்டு இளம்பெண் எடுத்த முடிவு : கதறும் குழந்தைகள்!!
நெல்லை....
திசையன்விளை அருகே இறந்ததாக நாடகமாடி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பெண்ணை வெளியூருக்கு அழைத் துச்சென்று குடும்பம் நடத்திய வாலிபர்; காவல் நிலையத்தில் கள்ளகாதலனுடன்தான் செல்வேன் என இரு பிள்ளைகளின் தாய்...
















