உங்க பொண்ணும் வேணும்.. நீங்களும் வேணும். காதலியை அம்மாவை தகாத உறவுக்கு அழைத்த காதலன்!!
வேலூர்....
கோகுல் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம்...
சுருண்டு கிடந்த மகளை கண்டு அதிர்ந்துபோன பெற்றோர் : முறைமாமனால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!
திருநெல்வேலி...
திருநெல்வேலி பாளையங்கோட்டையை அடுத்த நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பையா, கல்லத்தி தம்பதியின் 13 வயது மகள் பிரியதர்ஷினி.
அதே ஊரைச் சேர்ந்த மாமா மாடசாமி வீட்டிற்கு அடிக்கடி சிறுமி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்....
பல பெண்களுக்கு காதல் வலைவீசி பணம் பறித்த இளைஞன் : ஏமாந்த பெண்கள் கதறல்!!
பயாஸ்....
சமூக வலைதளங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தைக்கூறியும், ஆபாசமாக பேசி அதன் ஆடியோவை காட்டி மிரட்டியும் லட்சக்கணக்கில் ஒருவர் பணம் பறித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், பயாஸ் என்பவரிடம் போலீசார்...
பெண் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!
திருச்சி..
திருச்சியில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், கடன் தொல்லையாலும் நோய்க் கொடுமையாலும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன் என்பவரது...
ஒரு வருடமாக 17 வயது சிறுமியை சீரழித்த 6 கயவர்கள் : போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கேரளா..
வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஒரு வருடமாக 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரை கேரளாவின் தொடுபுழா போலிஸார் கைது செய்திருக்கிறார்கள். அண்மையில் தீவிர வயிற்று வலி காரணமாக...
ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட காதல் ஜோடி : அதிர்ச்சியில் கணவன்!!
கேரளா..
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷிஜி (38), சிவதாசன் தம்பதி. கடந்த பிப்ரவரி 22ம் தேதி மனைவி ஷிஜியை காணவில்லை என சிவதாசன் காவல்துறையிடம் புகாரளித்திருக்கிறார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஷிஜியை...
வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொன்ற இளைஞர்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சென்னை....
சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற அமுக்கா ரமேஷ்(20). இவர் மீது திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் இவர் பாரிமுனை...
வெப்பத்தை தணிக்க வீட்டின் மீது தண்ணீர் ஊற்றிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியைச் சேர்ந்தவர் சனாவுல்லா. இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். சனாவுல்லாவும் அவரது மகன் முகமது ஜக்கரியாவும் பெங்களூரில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
தற்போது ரம்ஜான்...
சிறார்களை சரமாரியாக வெட்டிக் கொன்ற இளைஞன் : திடுக்கிடும் தகவல்!!
விழுப்புரம்...
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இரண்டு சிறுவர்களை கொலை செய்த வழக்கில், ஜாமினில் வெளியே வந்த குற்றவாளியை மரம் நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் புதுச்சேரி அருகே நடந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு விழுப்புரம்...
போலிஸாரிடம் வினோத புகார் அளித்த இளைஞர் : நடந்தது என்ன?
கர்நாடகா..
கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரய்யா ஹிரேமட். வாலிபரான இவர் கடந்த சில நாட்களாக இரவில் தூக்கம் வராமல் தவித்து வந்துள்ளார். மேலும் இரவு நேரத்தில் உடல் வலி ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்காக...
















