நண்பரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட நண்பர்கள் : சினிமா பாணியில் அரங்கேறிய கொடூரம்!!
விழுப்புரம்..
செஞ்சி அருகேயுள்ள ஈச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பரணிதரன். இவர் தற்போது அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பரணிதரனின் நண்பர்களான திருமங்கை மன்னன் மற்றும் அருள்முருகன் ஆகியோர் நெருங்கிய நட்பு...
2 மகள்கள் இருப்பதை மறைத்து வாலிபருடன் திருமணம் செய்த பெண் : முதலிரவு முடிந்தவுடன் நடந்த விபரீதம்!!
ஈரோடு..
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது வாலிபர், கோவையில் ‘பைப் வால்வு’ தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய தரகர்கள்...
திருமணமான 15 நாளில் மனைவி செய்த மோசமான செயல் : அதிர்ச்சியில் உறைந்த கணவன்!!
ஈரோடு..
ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல். 38 வயதான இவருக்கு திருமணம் தாமதம் ஆனதால் புரோக்கர்கள் மூலம் பெண் பார்த்து வந்தார். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்த பெண் புரோக்கர்...
கள்ள காதலனுக்காக குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் : இதயத்தை உறைய வைத்த சம்பவம்!!
மார்த்தாண்டம்..
மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு 4 வயதில் சஞ்சனா என்ற மகளும், 1½ வயதில் சரண் என்ற மகனும் உண்டு. கள்ள...
நாய் குரைத்ததால் ஆத்திரமடைந்த நபரின் வெறிச்செயல்!!
புதுவண்ணாரப்பேட்டை..
நாய் குரைத்ததற்காக எதிரெதிர் வீட்டார்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள் கொண்டு தாக்கியதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகரில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார் ராஜலட்சுமி. இவர்...
80 வழக்குகள், 7 குண்டாஸ் போலீசார் தேடி வந்த பிரபல பெண் சாராய வியாபாரிக்கு நேர்ந்த சோகம்!!
திருப்பத்தூர்...
வாணியம்பாடியில் போலீசார் தேடி வந்த பிரபல பெண் சாராய வியாபாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார். பத்திரிகைகளில் செய்தி வெளியாகிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர், காமராஜர் நகர்,லாலா...
உடலுறவுக்கு மறுத்த மாணவி… வாயில் விஷம் ஊற்றி கொன்ற மாணவர்கள் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரை சேர்ந்த மாணவி ஹலேனாவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். மாணவியின் பெற்றோர் பாரத்பூரில் வசித்து வரும் நிலையில், மாணவி ஹலேனாவில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியவாறு கல்லூரிக்கு...
காதல் திருமணம் செய்துகொண்ட 2 நாளில் இளம்பெண் தற்கொலை : அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!!
ஆவடி....
ஆவடி அருகே பதிவு திருமணம் செய்துகொண்ட இரண்டே நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அன்று சென்னை அடுத்த ஆவடி காவல் நிலையத்தில் வாலிபர் ஒருவர்...
திருணமான மூன்றே மாதத்தில் மனைவியை அடித்தே கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கள்ளக்குறிச்சி....
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜிக்கும், மேனகாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன், காதல் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இன்று விஜயராஜ்.
தனது காதல் மனைவி மேனாகா மீது சந்தேகப்பட்டு, தொலைபேசியில்...
சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் : பின் நேர்ந்த சோகம்!!
கிருஷ்ணகிரி...
சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது.
மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும்...
















