Sunday, June 28, 2026

இந்திய செய்திகள்

தங்கையை காதலித்த இளைஞரை சரமாரியாக குத்திக்கொன்ற 17 வயது சிறுவன்!!

0
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கண்ணகி காலனி எம்ஜிஆர் நகரில் வசிக்கும் துப்புரவுத் தொழிலாளர் தம்பதியின் மகனான வீரமாணிக்கம், சிவகாசி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான...

ஓரிரு நாட்களில் திருமணம்.. தோழி வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (27). அவரது தந்தை பாலாஜி 2000 ஆம் ஆண்டு விபத்தில் இறந்தார், அவரது தாயார் கிருஷ்ணவேணி 2020 ஆம் ஆண்டு கோவிட்-19...

வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கையும் களவுமாக சிக்கிய அரசு ஊழியர்!!

0
சேலத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணின் தந்தை துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றினார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நகர பேரூராட்சிகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்த...

திருமணமான ஆறே மாதத்தில் சோகம்.. தல பொங்கலில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த சேர்மக்கனி (30), இவர் தினக்கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி சந்திரகனி (23). 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சேர்மக்கனி...

பெற்றோர்களை மீறி சாதி மறுப்பு திருமணம்… காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்!!

0
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். கருத்தனூர், பொட்டியபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் துர்காதேவி. இருவரும் கமலாபுரம் அரசுப் பள்ளியில்...

அரசு மருத்துவமனை அவலம்.. சக்கர நாற்காலி இல்லாததால் கணவனை தூக்கிச் சென்ற மனைவி!!

0
மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சலிதா பர்மன். அவரது கணவர் பரிதோஷ் (51) ஒரு கட்டுமான விபத்தில் காலில் காயம் அடைந்தார். சலிதா தனது கணவரை...

சுற்றுலா சென்ற இடத்தில் மர்ம மரணம்.. மனைவியை கொன்ற கணவர்… போலீசில் தந்தை பரபரப்பு புகார்!!

0
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் பிரியங்கா சர்மா. அவரது கணவர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். அவர்கள் மூவரும் சமீபத்தில் தாய்லாந்திற்கு விடுமுறைக்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில், தாய்லாந்தில் அவர்கள்...

பொங்கல் சேலைக்கு நன்றி தெரிவித்த பெண்ணால் நெகிழ்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின்!!

0
தமிழ்நாடு அரசின் விலையில்லா பொங்கல் சேலைக்கு பெண் ஒருவர் நன்றி தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச...

28 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. சக ஊழியரின் வெறிச்செயல்!!

0
மராட்டிய மாநிலம் புனேவில் பீபிஒ பெண் ஊழியரை பணப்பிரச்சினையில் சக ஊழியர் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக...

கள்ளக்காதல் விவகாரம்.. மனைவி, மகள் உள்பட 3 பேரை வெட்டிக் கொன்ற ஊர்க்காவல் படை வீரர்!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஜலஹள்ளி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கங்கா ராஜு (42). பெங்களூரு மாவட்ட காவல்துறையின் ஹெப்பக்கொடி காவல் நிலையத்தில் ஊர்க்காவல்படை வீரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தனது...