Monday, June 29, 2026

இந்திய செய்திகள்

பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் எடுத்த தம்பி… சரமாரியாக குத்திக்கொன்ற அண்ணன்!!

0
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் சலீம் ஷமீம் கான் (32). அவரது சகோதரர் (தம்பி) நசீம் கான் (27). நேற்று முன்தினம், குடிபோதையில் இருந்த சலீம், தனது பாக்கெட்டிலிருந்து நசீம்...

அரசு பள்ளியில் அதிர்ச்சி பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. ஆங்கில ஆசிரியர் கைது!!

0
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி புகார் அளித்துள்ளார். இதன்பேரில், போளூர் அனைத்து மகளிர் காவல்...

இரண்டே வருடத்தில் கசந்த திருமண வாழ்க்கை.. விபரீத முடிவை எடுத்த டாக்டர் மனைவி!!

0
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள செங்கிலி குப்பம் பகுதியைச் சேர்ந்த இளந்தென்றல்(28), மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடலரசி (24). வேலூரில் உள்ள ஒரு...

இரும்பு கம்பியால் எலுமிச்சை பழம் பறித்த இளம்பெண் பலியான சோகம்!!

0
திருவள்ளுர் அடுத்த வரதாபுரம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பக்தவச்சலம்.இவரது மனைவி 42 வயது லோகேஸ்வரி. இவர் தனது வீட்டின் மாடியிலிருந்து. இரும்பு கம்பியால் எலுமிச்சை பழம் பறிக்க முயற்சித்துள்ளார். அந்த இரும்பு...

நாக்கை பிளவுப்படுத்தி டாட்டூ போட்ட இளைஞரின் தற்போதைய நிலை!!

0
நாக்கை பிளவு படுத்தியும், கண்களில் டாட்டூ குத்தியும் சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞர், சிறையில் இருந்து விடுதலையாகி புதிய வீடியோ வெளியிட்டு இருக்கிறார். திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவில் வசிப்பவர் ஹரிஹரன். நார்மலாக தெரிந்தால் நாலு...

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்.. கல்லூரி மாணவன் பரிதாபமாக மரணம்!!

0
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஐஐஎம் மாணவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள், நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய நிர்வாக மேலாண்மை...

8 வயசு தான் ஆகுது… வகுப்பறையில் சுருண்டு விழுந்து பலியான மாணவி!!

0
சமீப காலங்களாக இளைய தலைமுறையினர் அதிகம் மாரடைப்பால் மரணித்து வருகின்றனர். இதற்கு உணவு பழக்கம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், மாரடைப்பால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விளையாடிக் கொண்டிருக்கும் போது மரணம், நடனமாடிக் கொண்டிருக்கும்...

காப்பாத்த முடியலயே… 15 மாதம் போராட்டம்… கல்லூரியில் படித்த மகளை இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்!!

0
கேரள மாநிலத்தில் கோண்டான் குளங்கரா பகுதியில் வசித்து வந்தவர் வாணி ரோமசேகரன். இவர் சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2023ல் செப்டம்பர் மாதம் வாணி கல்லூரி அருகே சாலையை...

கோவில் திருவிழாவில் திடீரென மதம் பிடித்த யானை… 17 பேர் படுகாயம்.. ஒருவர் கவலைக்கிடம்!!

0
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மலப்புரத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூரில் நள்ளிரவு 12.30 மணிக்கு...

பள்ளி மாடியில் இருந்து குதித்து 12ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
சமீப காலங்களாக தமிழகத்தில் பள்ளி, கல்லுரி மாணவர்கள் அதிகளவிலான மன அழுத்தத்தில் இருந்து வருவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள், தமிழக அரசு என இது குறித்து யாரும்...