Saturday, December 13, 2025

இந்திய செய்திகள்

2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இளம் தாய் : கைப்பட எழுதிய உருக்கமான கடிதம்!!

0
மயிலாடுதுறை... தமிழகத்தில் எதிர்காலத்தை சந்திக்கும் தைரியம் இல்லை என கடிதம் எழுதிவிட்டு இளம்பெண்ணொருவர் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மேலநாங்கூர் கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் கார்த்திக்...

தாயையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 3 வயது மகன் : விளையாட்டு வினையாக முடிந்த சோகம்!!

0
அமெரிக்கா.... அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில் வசித்து வந்த டீஜா பென்னட் என்பவர் தனது மகனுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு, மகனை காரின் பின் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, அவர் காரை ஓட்டுவதற்காக ஓட்டுனர்...

இன்றைய ராசிபலன் (16-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த...

உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்… மறுத்த கள்ளக்காதலி : இறுதியில் நடந்த கொடூரம்!!

0
தருமபுரி... தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியை சேர்ந்தவர் சக்திவேல்(38). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சத்யா(32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சக்திவேல் வேலை விஷயாக அடிக்கடி வெளியூர் சென்று...

பிக்பாக்கெட் அடித்த பிரபல நடிகை கைது : வசமாக சிக்கிய பரிதாபம்!!

0
கொல்கத்தா.... மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி 45வது சர்வதேச கொல்கத்தா புத்தகக் கண்காட்சி நடந்தது. பிரபலங்கள், மாணவர்கள், புத்தக விரும்பிகள் என ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கு...

வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
தஞ்சை... தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ளது சோழபுரம். இங்குள்ள சின்ன அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சோனாலி. 23 வயதான சோனாலி கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல்...

பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை : பெற்றோர் அதிர்ச்சி!!

0
திருச்சி... கடந்த ஐந்தாம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று அந்த மாணவர் மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும், பெற்றோரிடம் தான் விளையாட செல்வதாக கூறி விட்டு உடனே வீட்டில் இருந்து வெளியில் கிளம்பினார்....

மனைவியை கத்தியால் குத்தி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கொடூர கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவை சேர்ந்தவர் ஜோஸ் கான் பியர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஆண்டு சொந்த ஊர் திரும்பினார். நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு...

மனைவியை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போன தந்தை… அனாதையான ஒன்றரை வயது குழந்தை!!

0
நெல்லை... நெல்லை மாவட்டம் திருக்குருங்குடி அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தனது ஒன்றரை வயது குழந்தையின் கண் முன்னே மனைவியை வெட்டி கொன்று புதைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம்...

காதலால் இளைஞனுக்கு அரங்கேறிய பயங்கரம் : கதறும் பெற்றோர்!!

0
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் கொலை செய்யப்பட்டு, இருசக்கர வாகனத்துடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தனது 16 வயது மகளின் காதலை அவர் கண்டித்ததற்காக மகளின்...