கணவருடன் கருத்து வேறுபாடு கள்ளக்காதலன் வீட்டில் 8 மாத கர்ப்பிணி சடலமாக கிடந்த சோகம்!!
கர்நாடக மாநிலத்தில் குந்தப்பனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அனுஷா . இவர் கருத்து கருத்து வேறுபாடு காரணமாக அனுஷா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன் பிறகு அனுஷா...
மனநலம் பாதித்த 2 குழந்தைகளை கொலை செய்து கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் வசித்து வருபவர் 38 வயது அனுப்குமார். பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி 35 வயதில் ராக்கி என்ற மனைவியும்,...
நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார்!!
தனது முகநூல் பதிவிற்கு 'இழிவான கருத்துக்கள் மற்றும் ஆபாசமாக கமெண்ட் செய்து வருபவர்களின் மீது நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை ஹனி ரோஸ், தனது முகநூல் பதிவின்...
மருத்துவ கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல் மருத்துவர், வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பல் மருத்துவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...
கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து மிரட்டல்.. 21 வயது இளைஞன் கைது!!
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ காட்சிகளை செல்போனில் பதிவு செய்து, மாணவியின் தந்தைக்கும், சகோதரருக்கும் அனுப்பிய 21 வயது இளைஞரை, புலிகேசு போலீசார் கைது...
தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது விபரீதம்.. 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சலாக்கா பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பாத்திமா சஹானா என்ற மாணவி மருத்துவக் கல்வி 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரி விடுதியில்...
விபத்தில் சிக்கிய மாணவி 15 மாதங்களுக்குப் பிறகு உயிர் பிரிந்த சோகம்!!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கோண்டான் குளங்கரா பகுதியை சேர்ந்தவர் வாணி ரோமசேகரன் (வயது 24). இவர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூரில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
2023-ம் ஆண்டு...
புதுமண தம்பதியர் ஒன்றாக பலியான சோகம்!!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருமணமாகி இரண்டே மாதங்களில் புதுமணத் தம்பதியர் விபத்தில் பலியானது உறவினர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே சித்தாலபாடி பகுதியில், குமராட்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர்...
பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை.. விரக்தியில் தாய் செய்த செயல்.. அனாதையான மகள்கள்!!
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சிக்கோடியில் உள்ள உமாராணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்த் இட்னாலே. இவருக்கு 35 வயதான சாவித்திரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தினக்கூலியாக வேலை பார்க்கும் ஸ்ரீமந்த், தினமும்...
எல்கேஜி மாணவி பலியான விவகாரம் பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 3 பெண்கள் அதிரடி கைது!!
விக்கிரவாண்டி: பள்ளியில் எல்கேஜி மாணவி பலியான விவகாரத்தில் தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் வகுப்பாசிரியை சிறையில் அடைக்கப்பட்டார்.
விக்கிரவாண்டி பழைய காவல் நிலைய தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (34)....
















