நள்ளிரவில் டூ வீலரில் வந்த காதலியை சரமாரியாக குத்திக் கொன்ற வாலிபர்.. தன்னை கழற்றி விட்டதால் நண்பருடன் சேர்ந்து...
ஊத்தங்கரை அருகே, நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கத்தியால் சரமாரி குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மாதேஷ்,...
கணவனை தலையில் கல்லால் அடித்து கொலை செய்து உடலை 2 துண்டாக வெட்டி புதைத்த மனைவி!!
கர்நாடகா மாநிலம் பெலகாவியின் சிகோடி தாலுக்கா உமாராணி கிராமத்தில் வசித்து வருபவர் 40 வயது ஸ்ரீமந்தா இட்னாலி. அவரது மனைவி சாவித்திரி. குடிபழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீமந்தாவுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக...
தாலி மஞ்சள் வாசம் கூட போகலை.. திருமணமான 2 வாரத்தில் புதுமணப் பெண் எடுத்த விபரீத முடிவு!!
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் புதிதாக திருமணமாகி 2 வாரங்கள் கூட முழுதாக ஆகாத நிலையில், புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,
சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது...
காதலித்து கழட்டி விட நினைத்த இளைஞர்… ஆத்திரத்தில் கத்தியை எடுத்து சொருகிய காதலி!!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஏ.குடுகனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மனுகுமார் (வயது 25). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பவானி (25) என்ற இளம்பெண்ணை...
காதலனை விரட்டி விட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. 4 பேரை கைது செய்த போலீசார்!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ராமநாதபுரம் அருகே மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் அருகே...
சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்… ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் மரணம்!!
புத்தாண்டு தினத்தில் துயர சம்பவமாக நேற்று மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஐராவதநல்லூர் அடைக்குளம் பிள்ளை காலனியைச்...
கசந்த திருமண வாழ்க்கை… விபரீத முடிவெடுத்த பிரபல தொழிலதிபர்!!
டெல்லியைச் சேர்ந்த கஃபே உரிமையாளர் புனித் குரானா தனது மனைவியுடன் விவாகரத்து கோரி நடந்து வரும் சட்டப் போராட்டத்தின் மத்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவர் நேற்று மாலை கல்யாண் விஹாரில் உள்ள...
காதலியின் வீட்டில் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய காதலர்கள்!!
காதலியின் வீட்டில், ஒரே சேலையில் காதல் ஜோடிகள் இருவரும் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதிக்காத நிலையில், காதலர்கள் இந்த சோக முடிவை எடுத்துள்ளனர்.
கேரள...
மாயமான இந்திய மாணவி ஸ்காட்லாந்தில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!!
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 22 வயது இளம் பெண் சாண்ட்ரா சாஜு . இவர் ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கிலுள்ள ஹெரியாட்-வாட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
டிசம்பர் 6 ம் தேதி அவர் தங்கியிருந்த...
காதல் கணவன் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண் தந்தையுடன் தீக்குளிக்க முயற்சி!!
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, நத்தமேடு கிராமத்தில் வசித்து வருபவர் மாதையன்.
இவரது மகள் 24 வயது அஞ்சலி. இவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது தங்கமணியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு...
















