Saturday, July 18, 2026

இந்திய செய்திகள்

சினிமா காட்சிகளை மிஞ்சும் ‘சீரியல் கில்லர்’.. கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் திடுக் திருப்பம்!!

0
கோவை.. கோவையில் கால் டாக்சி டிரைவரை தீர்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான, விஷ ஊசி போட்ட தம்பதியினர் தம்பதி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். கோவை மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சனு (31). கால் டாக்சி...

பேஸ்புக் பழக்கம்.. ஆசைவார்த்தை 16 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவருக்கும், கடலூர் பகுதியை சேர்ந்த முருகவேல் ( 30) என்ற வாலிபருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில்...

திருமண வரவேற்பின்போது பரிதாபமாக உயிரிழந்த மணப்பெண் : பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

0
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்குட்பட்ட சீனிவாசப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா. இளம்பெண்ணான இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேடையில் மணக்கோலத்தில் இருந்த சைத்ரா திடீரென மயங்கி...

கிணற்றுக்குள் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கேரளா.. கேரளாவில் அண்மை காலமாக 'பள்ளி/கல்லூரி மாணவி மர்மமான முறையில் கொலை' என்ற தலைப்பு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் பல வரதட்சணை கொலை சம்பவங்களும் அம்மாநிலத்தை உலுக்கி எடுத்துள்ளது. இந்த நிலையில்,...

கள்ளக் காதலனின் மனைவி உட்பட 5 பேரை கொலை செய்த கள்ளக்காதலி : நடந்த திகில் சம்பவம்!!

0
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலனின் மனைவி உட்பட 5 பேரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மாண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ சாகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கங்காராம்...

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு நாகடமாடிய மனைவி!!

0
பழனி.. பழனி அருகே ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதா. கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செல்வராஜ் சின்னக்கலையம்புத்தூர் & நெய்க்காரப்பட்டி சாலையில் அரிமா சங்க அலுவலகம் அருகில் இறந்து...

குடித்துவிட்டு கணவருடன் ரகளை செய்த மனைவி : அடுத்து நேர்ந்த பயங்கரம்!!

0
சேலம்.. தமிழகத்தில் குடித்துவிட்டு கணவருடன் சண்டை போட்ட மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தின் காடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், இவரது மனைவி சரண்யா. இவருக்கு பிரித்தி, ஹரினி என்ற பெண் குழந்தைகளும்,...

தம்பதி செய்துவந்த மோசமான செயல் : விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
கோவை.. கோவையில் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் சென்னையில் வைத்து கணவன் மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 9-ம் தேதி காலை வடவள்ளி காவல் நிலையம் ஒனம்பாளையம் பங்களா கிளப் அருகே ரெட்...

நாயை குளிப்பாட்ட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
புதுச்சேரி... புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வேட்டக்காரன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் - கௌரி மனோகரி தம்பதி. இவர்களுக்கு 17 வயதில் கௌசிக் என்ற மகன் உள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்...

நண்பனுடன் சேர்ந்து பெற்ற மகளுக்கு தந்தை செய்த மோசமான செயல் : 8 மாத கர்ப்பிணியான மகள்!!

0
விழுப்புரம்.. விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தாய் இறந்து விட்டதால் தந்தையின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வரும் சிறுமி...