கேரட் சாப்பிட்ட கல்லூரி மாணவி மரணம் : நடந்த விபரீதம்!!
கோவை..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் தேவசித்து. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி தேவ சித்தின் மகள் கல்லூரி மாணவியான எனிமா...
திருமணம் முடிந்து காரில் ஜாலியாக வந்த காதல் ஜோடி : காரை மடக்கி கடத்திச் சென்ற குடும்பத்தினர் :...
கடலூர்...
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தியதாக மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாச்சாரப்பாளையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த...
காதலனுக்காக போதை மருந்து கடத்திய காதலி : பின் காதல் ஜோடிகளுக்கு நேர்ந்த விபரீதம்!!
தெலுங்கானா..
காதலனுக்காக போதை மாத்திரைகளை கடத்திய தகவை அறிந்த போலீசார் காதல் ஜோடிகளை கைது செய்தனர்.
ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தன்னுடைய காதலன் ஹேமந்த் குமாருக்காக போதை மாத்திரைகள் மற்றும் போதை...
2 மகள்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளா..
கேரள மாநிலம் ஆலப்புழை அருகே உள்ள கிழக்கே புரி பகுதியை சேர்ந்தவர்கள் சசிதரன், பிரசன்னா (54) தம்பதி. இவர்களுக்கு சசிகலா (34), மீனு (31) என 2 மகள் இருந்தனர்.
இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை....
மகள் கண்முன்னே கள்ளக் காதலியுடன் உல்லாசம்… மகளிடமும் அத்துமீறிய கொடூர தந்தை : நடந்த விபரீதம்!!
வேலூர்..
காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (34). இவரது மனைவி ஓராண்டுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாமல் போனதால் உயிரிழந்தார். இந்த நிலையில் இவர்களுடைய ஐந்தரை வயது மகள் குமரனுடன் வசித்து வந்தார்.
குமரன்...
மனைவியின் முன்னாள் காதலனுக்கு கணவன் செய்த வெறிச்செயல் : அலறித்துடித்த பரிதாபம்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மலையப்பன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (34). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், பெண்ணின் வீட்டார் சாமிதுரையை நிராகரித்த நிலையில் அதே பகுதியைச்...
ஆறு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
சேலம்..
சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு மரகதம் என்ற மனைவியும் 5 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மூட்டை தூக்கும் தொழிலாளியான கோபால் கஞ்சா...
விபத்தில் இறந்த மகன் : துக்கம் தாங்காமல் தம்பதி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான...
கன்னியாகுமரி....
ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு திமுக பிரமுகரும் அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட களியக்காவிளையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே...
தூக்கில் தொங்கிய மகனை பார்த்து நிலைகுலைந்த தாய் இளைய மகனுடன் எடுத்த விபரீத முடிவு!!
மதுரை..
மதுரை மாவட்டம், கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பஞ்சவர்ணம். இந்த தம்பதிக்கு விக்னேஷ், மணி என்ற இரண்டு மகன்களும், ஒரு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று வேலை முடித்துவிட்டு தாயும், அவரது...
பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த தாய் : இதயத்தை உறைய வைத்த சம்பவம்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஷைன். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சுற்றுலா தலமான வர்க்கலையில் ரிசோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு மனைவி விஜி (27), குழந்தை...
















