முதலிரவு அன்று இரத்ததானம் செய்வதாகச் சொல்லி மாயமான மாப்பிள்ளை : விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!
கேரள.....
கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத். இவருக்கு அடூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவருக்கும் முதலிரவு நடந்துள்ளது.
அன்றைய தினம் நள்ளிரவு மனைவியிடம், "விபத்தில்...
இறக்க அனுமதியுங்கள்… பரபரப்பை ஏற்படுத்திய திருநங்கை ஒருவரின் கோரிக்கை!!
திருநங்கை..
இந்தியாவின் கேரள மாநிலத்தில், இறக்க அனுமதி கேட்டு அரசாங்கத்தை அணுகிய திருநங்கை ஒருவர் தொடர்பில் முழு பின்னணி வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீரா கபீர். 35 வயதாகும் இவர் வேலைக்காக...
இரவில் ஏற்பட்ட வாக்குவாதம் : மனைவியை குத்திக் கொன்ற கணவன்!!
சென்னை..
சென்னை தண்டையார்பேட்டை அருகே மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தளபதி - சண்முகபிரியா தம்பதி. கணவர் தளபதி நேற்றிரவு...
13 வயது பேத்தியை 3 மாதங்களாக விடாமல் பலாத்காரம் செய்த தாத்தா : நடந்த விபரீதம்!!
சிவகங்கை..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பட்டத்தரசி பகுதியைச் சேர்ந்த ராசு(64). கூலி தொழிலாளி. இவர்13 வயது பேத்தியை மிரட்டி 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது...
2வது திருமணம் செய்து தலைமறைவான கணவர் : துணிச்சலாக மனைவி எடுத்த அதிரடி முடிவு!!
திருவள்ளூர்..
குன்றத்தூரை அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (38). இவர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூரை சேர்ந்த மேத்தா (35) என்ற பெண்ணுடன் திருமணம்...
கைதுக்கு பயந்து பதுங்கினாரா பிரபல தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர்? தொடர் விசாரணையில் போலீஸார்!!
சவுதா மணி....
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பதிவுகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டதாக சவுதா மணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது பயந்து கடலூரில் அவர் பதுங்கினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் இந்து கோயில்கள்...
வலையில் சிக்கிய அபூர்வ மீன்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர் : சுவாரஸ்ய செய்தி!!
இந்தியா...
இந்தியாவில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் கிடைத்த மீன் மூலம் 2 கோடி வரை சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு...
பழிவாங்கும் உச்சம்… மருத்துவர் மகனை கொன்ற கம்பவுண்டர்கள் : நெஞ்சை பதறவைக்கும் ஓர் சம்பவம்!!
மருத்துவர் மகன்....
தனது எட்டு வயது மகனை காணவில்லை எனக் கூறி உத்தர பிரதேசத்தில் புலந்ஷாஹர் காவல் நிலையத்தில் மருத்துவர் ஒருவர் நேற்று (ஜன.,30) புகார் அளித்திருந்தார்.
புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் மருத்துவரிடத்தில்...
நான் சாக போகிறேன்.. போன் செய்து மாடியிலிருந்து குதித்த மாடல் அழகி.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!!
மாடல் அழகி..
ராஜஸ்தானில் நட்சத்திர ஓட்டலின் ஆறாவது மாடியிலிருந்து அழகி குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் குங்குன் உபாத்யாய். மாடல் அழகியான இவர் ரத்தனாடா பகுதியில் நட்சத்திர விடுதி...
மாமியார் வீட்டிற்கு செல்ல மறுத்த கணவன்.. வேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!
மனைவி..
சங்கராபுரம் அருகே கணவர் தனது அம்மா வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன்-...
















