கள்ளக் காதலியை சந்திக்க சென்ற போலீஸ் : பின்னர் அரங்கேறிய பயங்கரம்!!
சென்னை..
மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவர் லோகநாதன் இதுகுறித்த மனைவியுடன் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது உமாமகேஸ்வரிக்கும் காவலர் லட்சுமி பகுதிக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று கணவன் லோகநாதன்...
சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை : போலிஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!
ரைமா இஸ்லாம் ஷமு...
வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ரைமா இஸ்லாம் ஷமு. பிரபல நடிகையான இவர் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் திடீரென...
நண்பனின் செயலால் மன விரக்தியில் விபரீத முடிவெடுத்த இளைஞன் : சிக்கிய உருக்கமான கடிதம்!!
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி சபியா. இந்த தம்பதிக்குத் தமிழ் இனியா என்ற மகள் உள்ளார். சபியா திருச்சியில் நில அளவையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இதனால் அவர் திருச்சியில் தங்கி விடுமுறை...
கசந்துபோன மூன்று திருமணங்கள் : 4வது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!
டாக்ஸி டிரைவர்.....
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை கொலை செய்த டாக்ஸி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்குவங்காளத்தை சேர்ந்த டாக்ஸி டிரைவரான இஸ்லாமிற்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்று உள்ளதாக...
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக் காதலனுடன் உல்லாசம் : ஆத்திரத்தில் கணவர் செய்த வெறிச்செயல்!!
திருப்பூர்...
தனலட்சுமிக்கும், அப்பகுதியை சேர்ந்த காட்டுராஜா (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவர் குமாருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார்.
கள்ளக்காதல் விவகாரத்தில்...
திருமணமான மறுநாளே விவாகரத்து செய்த மணப்பெண் : அதிர்ச்சிக் காரணம்!!
திருமணம்..
திருமணமான ஒரே நாளில் கணவனை மனைவி விவாகரத்து செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. திருமணம் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு.
இல்வாழ்க்கையை தொடங்கும் முதல் நாள் இவ்வளவு முக்கியமான நாளாக இருக்க...
கள்ளத் தொடர்பை கண்டித்த கணவனுக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மனைவியுடனான தவறான உறவை கண்டித்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் அருகேயுள்ள குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் ரவுடி தங்க...
காதலி கழுத்தில் இருந்த தாலியை வீசி எறிந்த பெற்றோர்… பரிதாபமாக உயிரிழந்த காதலன் : நடந்த விபரீதம்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் காதலியை பெண் வீட்டார் பிரித்து சென்றதால், சோகமடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார்...
‘புஷ்பா’ படம் பார்த்து கொலை செய்த 3 சிறுவர்கள்… காரணத்தைக் கேட்டு ஆடிப்போன போலீஸார்!!
டெல்லி...
புஷ்பா’ திரைப்படம் பார்த்த சிறுவர்கள், அதில் வரும் நாயகனைப் போல பிரபலமாக நினைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘புஷ்பா’....
வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்களுக்கு நேர்ந்த விபரீதம் : கதறும் குடும்பத்தினர்!!
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம நத்தம் கிராமத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமி அதே பகுதியில் வசிக்கும் உமா, ராதாம்மா, விமலம்மா ஆகிய 3...
















