Friday, July 17, 2026

இந்திய செய்திகள்

பூசாரியுடன் மனைவி உல்லாசம்.. வீடியோ எடுத்த கேவலமான கணவர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
கர்நாடகா... பூசாரி வசதியானவர் என்பதை அறிந்த அந்த பெண் அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். பவ்யாவும் அந்த அர்ச்சகரிடம் ஆசை வார்த்தை கூறி தன்னுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். இதை அவரது கணவர் ரகசியமாக...

தாய் செய்த செயலால் துடிதுடித்து உயிரிழந்த 7 மாத குழந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஹைதராபாத்.... இந்தியாவில் பெண் ஒருவர் சானிடைசரை பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவத்தில் ஏழு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஹைதராபாத்தின் ஹயாத்நகரில் வசித்து வருபவர் சுவர்ணா. இவருக்கு ஏழு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை...

சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞன் திடீர் மரணம் : கதறும் பெற்றோர்!!

0
சென்னை... தமிழகத்தில் சிக்கனர் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர்களில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். 22 வயது மதிக்கத்தக்க இவர்,...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நள்ளிரவில் மரணம் : அரங்கேறிய திகில் சம்பவம்!!

0
ஐதராபாத்..... இந்தியாவின் தெலுங்கானாவில் ஸ்ரீகாந்த் கவுட் என்ற நபர் தன்னுடைய குடும்பத்தினருடன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐதராபாத்தின் அமீன்பூரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கவுட், இவரது மனைவி அனாமிகா, இவர்களுக்கு ஸ்னிகித்தா(வயது...

திருமணமான 5 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தஞ்சாவூர்... தமிழகத்தில் திருமணம் ஆன ஐந்து மாதங்களில் கணவன் மற்றும் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெம்மேலி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர்...

மாப்பிள்ளையை மாற்றிய மணப்பெண்… திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!

0
கடலூர்... தமிழகத்தில் மணமகன் கன்னத்தில் மாப்பிள்ளை அடித்ததால் மணமகனை மாற்றிய மணமகள் சம்பவத்தில் உண்மை என்ன என்பது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அழகு நிலையம் நடத்திவரும் பிரபல தொழிலதிபரின் மகளுக்கும், காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம்...

தவறுக்கு துணை போகாததால் கர்ப்பிணி பெண் அதிகாரிக்கு நேர்ந்த அவலம்!!

0
கர்ப்பிணி பெண்.. இந்தியாவில் 3 மாத கர்ப்பிணியான வன சரக பெண் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மராட்டியத்தின் சட்டாரா பகுதியை சேர்ந்த வன சரக பெண் அதிகாரி சிந்து...

காதலை ஏற்க மறுத்த காதலன் வீட்டார்.. சோகத்தில் விபரீத முடிவெடுத்த இளம் பெண்!!

0
திருநெல்வேலி... திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மேரிபாத்திமா தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியம். இவரது மகள் மரிய கென்ஸ்லின். இவர் நகார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில்...

திருமணமாகி 8 மாதத்தில் இளம் பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : கதறும் உறவினர்கள்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் சாஜன் (வயது28). நாகர்கோவில் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் பக்கத்து ஊரான பள்ளிக்கோணத்தை சேர்ந்த அனிஷாவும் (26) கடந்த...

சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி : அதிர்ச்சியில் பிரபல நடிகை!!

0
நடிகை... இந்தியாவில் பிரபல நடிகை ஒருவர் சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி இருந்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. கேரள மாநிலத்தில் காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் சூரிய தாரா. இவர் ஏராளமான தொலைக்காட்சி...