Friday, July 17, 2026

இந்திய செய்திகள்

மகனை வெட்டிக் கொன்று குப்பை தொட்டியில் எரித்த கொடூர சித்தி… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
தேனி... தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் சாலையோரம் உள்ள குப்பைத் தொட்டியில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில்...

கட்டிய மனைவியை விட்டு கல்லூரி மாணவியுடன் ஆசிரியர் ஓட்டம் : நேர்ந்த பரிதாபம்!!

0
புதுச்சேரி... காதல் திருமணம் செய்த மனைவியை விட்டு கல்லூரி மாணவியுடன் ஆசிரியர் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). அப்பகுதியில் உள்ள...

கவர்ச்சி உடையில் சகலமும் தெரிய கிக் ஏற்றும் அர்ச்சனா குப்தா!!

0
அர்ச்சனா குப்தா.. கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா குப்தா. தமிழில் அர்ஜுன் நடித்த மாஸி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் அர்ச்சனா குப்தா. முதல் படத்திலேயே...

முகநூல் மூலம் காதல் : இளம் பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்!!

0
நெல்லை.. நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ளது விஜயஅச்சம்பாடு கிராமம். இக்கிராமத்தில் உள்ள இளம்பெண் ஒருவர் முகநூல் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் அறிமுகமாகி பழகியதாகக் கூறப்படுகிறது. முகநூலில் பழகிய வாலிபர் இளம் பெண்ணிடம் ஆசை...

காதலில் விழுந்த பெண்ணுக்கு காதலனால் நடந்த விபரீதம் : நடுவீதிக்கு வந்த பரிதாபம்!!

0
மதுரை.. மதுரை சின்ன சொக்கிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்த பின்னர், கல்லூரி காதலால் தனது வாழ்க்கை...

கள்ளக் காதலியை சந்திக்க சென்ற போலீஸ் : பின்னர் அரங்கேறிய பயங்கரம்!!

0
சென்னை.. மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவர் லோகநாதன் இதுகுறித்த மனைவியுடன் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது உமாமகேஸ்வரிக்கும் காவலர் லட்சுமி பகுதிக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று கணவன் லோகநாதன்...

சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை : போலிஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

0
ரைமா இஸ்லாம் ஷமு... வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ரைமா இஸ்லாம் ஷமு. பிரபல நடிகையான இவர் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் திடீரென...

நண்பனின் செயலால் மன விரக்தியில் விபரீத முடிவெடுத்த இளைஞன் : சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி சபியா. இந்த தம்பதிக்குத் தமிழ் இனியா என்ற மகள் உள்ளார். சபியா திருச்சியில் நில அளவையாளராகப் பணியாற்றி வருகிறார். இதனால் அவர் திருச்சியில் தங்கி விடுமுறை...

கசந்துபோன மூன்று திருமணங்கள் : 4வது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

0
டாக்ஸி டிரைவர்..... திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை கொலை செய்த டாக்ஸி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்குவங்காளத்தை சேர்ந்த டாக்ஸி டிரைவரான இஸ்லாமிற்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்று உள்ளதாக...

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக் காதலனுடன் உல்லாசம் : ஆத்திரத்தில் கணவர் செய்த வெறிச்செயல்!!

0
திருப்பூர்... தனலட்சுமிக்கும், அப்பகுதியை சேர்ந்த காட்டுராஜா (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவர் குமாருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில்...