Friday, July 17, 2026

இந்திய செய்திகள்

திருமணமான மறுநாளே விவாகரத்து செய்த மணப்பெண் : அதிர்ச்சிக் காரணம்!!

0
திருமணம்.. திருமணமான ஒரே நாளில் கணவனை மனைவி விவாகரத்து செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. திருமணம் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு. இல்வாழ்க்கையை தொடங்கும் முதல் நாள் இவ்வளவு முக்கியமான நாளாக இருக்க...

கள்ளத் தொடர்பை கண்டித்த கணவனுக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மனைவியுடனான தவறான உறவை கண்டித்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் அருகேயுள்ள குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் ரவுடி தங்க...

காதலி கழுத்தில் இருந்த தாலியை வீசி எறிந்த பெற்றோர்… பரிதாபமாக உயிரிழந்த காதலன் : நடந்த விபரீதம்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் காதலியை பெண் வீட்டார் பிரித்து சென்றதால், சோகமடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார்...

‘புஷ்பா’ படம் பார்த்து கொலை செய்த 3 சிறுவர்கள்… காரணத்தைக் கேட்டு ஆடிப்போன போலீஸார்!!

0
டெல்லி... புஷ்பா’ திரைப்படம் பார்த்த சிறுவர்கள், அதில் வரும் நாயகனைப் போல பிரபலமாக நினைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘புஷ்பா’....

வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்களுக்கு நேர்ந்த விபரீதம் : கதறும் குடும்பத்தினர்!!

0
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம நத்தம் கிராமத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி அதே பகுதியில் வசிக்கும் உமா, ராதாம்மா, விமலம்மா ஆகிய 3...

காதல் மயக்கத்தில் காணாமல் போன 16 வயது சிறுமி : 11 மாதங்களின் பின் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 16 வயது பெண்ணை கடத்தி 11 மாதங்களாக போலீசுக்கு போக்கு காட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். பட்டாபிராம் பகுதியில் 10ம் வகுப்பு பயின்று வரும் மாணவி கடந்த மார்ச்...

கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் குடித்தனம் : தொல்லை தாங்காமல் காதலி எடுத்த விபரீத முடிவு!!

0
திருவள்ளூர்... திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார். பூந்தமல்லியை சேர்ந்த கற்பகம் என்பவர் கணவரை பிரிந்து தனது மகளுடன் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே துணிக்கடையில் வேலை பார்த்த...

பிறந்தநாளில் ஆசிரியருக்கு உள்ளாடையை பரிசாக வழங்கிய வீட்டு உரிமையாளர் : அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!!

0
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் வசித்து வருபவர் பத்மநாபா. இவருக்கு சொந்தமான வீட்டில் 42 வயது ஆசிரியை ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியை...

இளைஞரின் சடலத்தை காவல் நிலையத்தில் வீசிச் சென்ற கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கேரளா.. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷான் பாபு. இளைஞரான இவரை கடந்த 16ம் தேதி ஜோமன் என்ற ரவுடி கடத்திக் சென்றதாகக் கூறி காவல்நிலையத்தில் அவரது தாயார் புகார் செய்தார். இது...

சந்தேகத்தின் உச்சம்… பரிதாபமாக உயிரிழந்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருப்பூர்.. திருப்பூர் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (31). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில்...