விரக்தியில் நடுரோட்டில் தீக்குளித்த இளம் பெண் : நடந்த விபரீதம்!!
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கரியப்பா நகரை சேர்ந்தவர் அசோக் என்கிற தெய்வநாயகம் இவர் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் சாலையோர பூட்டுக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி கலைச்செல்வி (வயது 34) இவர்கள் இருவருக்கும்...
திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : கதறும் உறவினர்கள்!!
வேலூர்...
வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டா காமராஜர் நகரில் ஜெயவர்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சரவணனுக்கும், ஜெயவர்த்தனின் சகோதரி மகள் தனுஷியாவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதில் தனுஷியாவிற்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு...
மனைவியை குத்திக் கொன்ற கணவன் : விசாரணையில் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!
கள்ளக்குறிச்சி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே முதலூர் கிராமத்தில் வசித்து வருபவர் லோகநாதன் கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி பேபி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் லோகநாதன் மனைவி பேபி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி...
குழந்தைகளை கிணற்றில் வீசி ரயில் முன் பாய்ந்த இராணுவ வீரர் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
தெலுங்கானா...
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் மும்பையில் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீஷா என்பவருடன் திருமணமாகி 10 வருடமான நிலையில் சாக்ஷி (வயது 8) என்ற...
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
சென்னை...
சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் கடந்த மாதம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
இதனால் சிறுமி பாட்டியுடன்...
காதலி இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
வேலம்புதூர்...
அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது 18 வயது மகள் சந்தியா அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில்...
என்ன ஒரு பார்வ… சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்!!
சாக்ஷி அகர்வால்....
பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர்.
அடுத்ததாக...
பொங்கல் தொகுப்பில் இறந்து கிடந்த பல்லி… மன உளைச்சலில் தற்கொலை செய்த இளைஞன் : நடந்த விபரீதம்!!
திருத்தனி...
தமிழக அரசு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் திருத்தனியைச் சேர்ந்த குப்புசாமி (36) சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது...
காதலனின் திருமணத்தை நிறுத்த குழந்தையை கடத்திய இளம் பெண் : விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கேரளா...
கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்வதி என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரசவமாகியிருக்கிறது.
குழந்தை பிறந்ததற்கு பிறகு மருத்துவமனையிலேயே அஸ்வதிக்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த...
மனைவியை கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்த கணவர் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
கர்நாடக....
சூதாட்ட பழக்கம் முற்றியதால் தனது சம்பாத்யம் அனைத்தையும் இழந்த கணவர், மனைவியிடம் வரதட்சணை கேட்டு பிரச்னை செய்த போது ஏற்பட்ட சண்டையில் மனைவியை கொலை செய்து நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கர்நாடக மாநிலம்...
















