Friday, July 17, 2026

இந்திய செய்திகள்

முரட்டு கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால் ஹாட் போட்டோஸ்!!

0
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் . மற்றும் மாடல் அழகியாகவும் இருந்துள்ளார். இவர் ஒரு சிறந்த நடன கலைஞருமாவார். இவர்...

கடனை அடைக்க பெற்றோரிடம் இளைஞன் செய்த மோசமான செயல் : குடும்பத்தையே புரட்டிப் போட்ட சம்பவம்!!

0
சென்னை.... சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் பென்சிலய்யா (54) என்பவர் கடந்த 14ஆம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் தனது இளைய மகனான கிருஷ்ணபிரசாத் (24) என்பவர் கடந்த...

தமிழகத்தில் ஒரே நாளில் இரு மாணவிகளுக்கு நேர்ந்த துயரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கழுவந்திட்டை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின். கூலி தொழிலாளி. இவருடைய மகள் பென்சி (வயது 19). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில்...

தங்கநகையால் உயிரைவிட்ட இளம் பெண் : நடந்த விபரீதம்!!

0
சென்னை..... சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். இவரது மகள் அனுபிரீத்தி. இவருக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த அருள் பிரகாசம் என்பவருடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளன....

ஆண் வேடம் அணிந்து சிறுமிக்கு ஆசைவார்த்தைக் கூறி கடத்திச் சென்ற பெண் : நடந்த விபரீதம்!!

0
கேரளா.. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரா பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி. அதேபகுதியில் இயங்கி வரும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ஆண் நண்பர்...

தொடர்ந்து தொல்லை… பாலில் தூக்க மாத்திரை கொடுத்த மாமியார் : நேர்ந்த விபரீதம்!!

0
நாகப்பட்டினம்... நாகப்பட்டினத்தை அடுத்த பாப்பாக்கோவில், திடீர்நகர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளை செயலாளரும் ஆட்டோ ஓட்டுநருமான இவருக்கு அனுசுயா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ஜனவரி 14-ம் தேதி...

படிச்சது எல்லாம் மறந்துபோகுது… ஞாபக மறதியால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
ஈரோடு... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள குமரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி வீட்டில் இருக்கும் போது மாத்திரை...

தங்கை முறையான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் : நேர்ந்த விபரீதம்!!

0
விருதுநகர்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவர் கோயம்புத்தூர் பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் கொத்தங்குளம் பகுதியிலுள்ள தங்கை முறை கொண்ட உறவுகார...

பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரம் : கயிற்றைப் பிடித்து மேலேறி உயிர்தப்பிய சிறுமி!!

0
மத்திய பிரதேசம்..   சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தன்னை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக கிணற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது...

இரு மனைவிகளை கைவிட்டு பள்ளி மாணவியை திருமணம் செய்த ஜிம் மாஸ்டர் : குழந்தையுடன் மீட்கப்பட்ட மாணவி!!

0
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (26). ஜிம் மாஸ்டர். இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் குடும்ப தகராறு காரணமாக நரசிம்மனை பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில், தருமபுரி...