மூன்று மாத கர்ப்பிணிப் பெண் சடலமாக மீட்பு : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
அரியலூர்..
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூர் கிராமத்தில் அன்புமணி -சகுந்தலா தம்பதிகள் வசித்துவந்தனர்.
26 வயதான சகுந்தலாவுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் 8 மாத பெண் குழந்தை உள்ளது. மேலும் சகுந்தலா...
இரட்டை குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சேலம்...
சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழரசன்-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு திருமணமாகி துளசிராமன், துளசிதரன் என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் விவசாய தோட்டத்திற்கு தமிழரசனும், ஈஸ்வரியும் சென்றதால் தங்களது குழந்தைகளையும் அங்கு...
பிரபல நடிகையின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சமன்வி..
பெங்களூரு கனகபுரா ரோடு ரகுவனஹள்ளியில் வசித்து வருபவர் ரூபேஷ் - அம்ருதா தம்பதி. நடிகையான அம்ருதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரூபேஷ்-அம்ருதா தம்பதிக்கு சமன்வி என்ற...
17 ஆண்டு திருமண வாழ்க்கையில் புரிதல் இல்லாததால் நடந்த விபரீதம் : அனாதையான குழந்தைகள்!!
கள்ளுக்குறிச்சி...
கள்ளுக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி லோகநாதன் - பேபி. திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
சென்னைக்கு அடுத்து உள்ள செங்கல் சேம்பரில்...
சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!
சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்..
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் ஓட்டுனரான செல்வம் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் உறவினருடன் சபரிமலைக்கு சென்று சாமி...
தூங்கிக்கொண்டிருந்த இளைஞனுக்கு நள்ளிரவில் நடந்த பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு மற்றும் தினேஷ். நண்பர்களாகிய இருவரும் கூழித்தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்துருக்கும்,...
கணவனை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த கர்ப்பிணி மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி சந்தோஷ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சுரேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இத்தம்பதிக்கு அபிநயா என்ற பெண்...
நடக்கவும் முடியாது, பேசவும் முடியாது… கொரோனா தடுப்பூசி செலுத்திய மறுநாள் நடந்த அதிசயம்!!
இந்தியா...
இந்தியாவில் நடக்கமுடியாத மற்றும் பேசும் திறனை இழந்த ஒருவர் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி கொண்ட மறுநாள் பேசவும், நடக்கவும் கூடிய திறனை பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் போக்காரோவை சேர்ந்தவர் துலர்சந்த்...
மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கி வீடியோ எடுத்த கணவன் : விசாரணையில் திடீர் திருப்பம்.!
கேரளா..
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் இளம் பெண் ஒருவர் கருகச்சால் காவல்நிலைத்தில் அளித்த புகார் அம்மாநிலத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், கணவர் உட்பட...
கோபித்துக்கொண்டு போன மனைவி கர்ப்பம் : சந்தேகப்பட்ட கணவனை குத்தி கொன்ற மனைவி!!
கள்ளக்குறிச்சி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் (36) - சுரேகா (30) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், கூலி வேலை செய்து வந்த சந்தோஷ் குடும்பத்துடன் நாயக்கன்...
















