படுக்கையில் மனைவியை கொன்று அதே இடத்தில் தூக்கில் தொங்கிய கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் அருகே ஏர்வாடி அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லாட முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி. லாட முருகன், தனது மனைவியை கிரைண்டர் கல்லை எடுத்து தலையில் அடித்து மனைவியை கொன்று விட்டு,
இவரும் வீட்டில்...
மனைவியை கட்டாயப்படுத்தி விபச்சாரத்துக்கு அனுப்பி வைக்கும் கணவர் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!!
கேரளா..
சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் குரூப், இன்டர்காம் குரூப் என ஏற்படுத்தி, அதன்மூலம் அறிமுகமாகும் நபர்களுக்கு தங்களது மனைவிகளை விபச்சாரத்துக்கு அனுப்பி தொழில் செய்யும் ஏழு வாலிபர்களை கேரளா போலீசார் கைது செய்து விசாரணை...
உணவில் மயக்க மருந்தை கலந்துக்கொடுத்து 16 வயது சிறுமிக்கு இளம் பெண் செய்த கொடூரம்!!
அரியானா...
அரியானா மாநிலம் ஜுண்ட் மாவட்டம் ஹர்ஹீ கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகே வாடகைக்கு வசித்து வரும் பெண்ணை சந்திப்பதற்காக...
தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த இளைஞனுக்கு மகனால் அரங்கேறிய பயங்கரம்!!
ஐதராபாத்..
ஐதராபாத்தைச் சேர்ந்த 38 வயதான வெமூலா நீலம்மா மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இருவருடன் பணிபுரியும் 28வயதான அணில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியது.
இதனால் நீலம்மா தினமும் நாள்...
18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பதி...
திருப்பதிக்கு கலையரசி என்ற மகளும், செல்வம் என்ற மகனும் உள்ளனர். மகள் கலையரசி (18). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரென்டாம் வகுப்பு படித்து வந்தார். கலையரசி தனது தம்பி மற்றும்...
மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
விருதுநகர்...
விருதுநகர் ஏன்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவில் வசித்து வரும் தம்பதி கண்ணன் - கற்பகம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில்,
கண்ணன் திருமங்கலத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மனைவி கற்பகம்...
குடும்பமே விஷம் குடித்து தற்கொலை : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
மதுரை...
மதுரை மாவட்டம், கல்மேடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிகா. இரவது கணவர் பிரிந்து சென்றதை அடுத்து மூன்று வயது மகன் ரித்திஷ் உடன் வசித்து வந்தார்.இவர்களுடன் தாய் லட்சுமி, தம்பி சிபிராஜ்...
3 சிறுமிகள் பரிதாபமாக பலி… கதறும் தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி திலகவதி. இந்த தம்பதிக்கு ஹேமாவதி, கலையரசி ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர்.
வெங்கடேசனின் உறவினர் மகள் சுபாஷினி. இந்த மூன்று...
2 ஆவதும் பெண் குழந்தை பிறக்குமோ என்ற பயத்தில் கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு!!
தெலங்கானா....
தெலங்கானா மாநிலம், என்.டி.ஆர் நகர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்துள்ளார்.
இதையடுத்து இரண்டாவதாகவும் பெண்குழந்தை பிறக்கப்போகிறது என ரம்யாவிடம் உறவினர்கள்...
தண்டவாளத்தில் குரூப் ஸ்டடி… பப்ஜியில் மூழ்கிய இளைஞர்கள் பரிதாபமாக பலி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ராஜஸ்தான்..
ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வீட்டில் படிப்பதற்காக வெளியே செல்கிறோம் எனக் கூறிவிட்டு தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடியிருக்கிறார்கள்.
ரயில் வருவதை கூட கண்டுகொள்ளாமல் தீவிரமாக பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில்...
















