Friday, July 17, 2026

இந்திய செய்திகள்

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

0
விருதுநகர்... விருதுநகர் ஏன்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவில் வசித்து வரும் தம்பதி கண்ணன் - கற்பகம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், கண்ணன் திருமங்கலத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மனைவி கற்பகம்...

குடும்பமே விஷம் குடித்து தற்கொலை : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

0
மதுரை... மதுரை மாவட்டம், கல்மேடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிகா. இரவது கணவர் பிரிந்து சென்றதை அடுத்து மூன்று வயது மகன் ரித்திஷ் உடன் வசித்து வந்தார்.இவர்களுடன் தாய் லட்சுமி, தம்பி சிபிராஜ்...

3 சிறுமிகள் பரிதாபமாக பலி… கதறும் தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி திலகவதி. இந்த தம்பதிக்கு ஹேமாவதி, கலையரசி ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். வெங்கடேசனின் உறவினர் மகள் சுபாஷினி. இந்த மூன்று...

2 ஆவதும் பெண் குழந்தை பிறக்குமோ என்ற பயத்தில் கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
தெலங்கானா.... தெலங்கானா மாநிலம், என்.டி.ஆர் நகர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து இரண்டாவதாகவும் பெண்குழந்தை பிறக்கப்போகிறது என ரம்யாவிடம் உறவினர்கள்...

தண்டவாளத்தில் குரூப் ஸ்டடி… பப்ஜியில் மூழ்கிய இளைஞர்கள் பரிதாபமாக பலி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ராஜஸ்தான்.. ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வீட்டில் படிப்பதற்காக வெளியே செல்கிறோம் எனக் கூறிவிட்டு தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடியிருக்கிறார்கள். ரயில் வருவதை கூட கண்டுகொள்ளாமல் தீவிரமாக பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில்...

மனைவி கண்டித்ததால் மன விரக்தியடைந்த கணவன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பத்தினர்!!

0
தேனி.. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வா.உ.சி நகரில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். போடி நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும்...

வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் ஜோடிக்கு அரங்கேறிய சோகம்!!

0
திருப்பூரில்.. திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடி பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் வீரபாண்டி பழகரை தோட்டத்தை சேர்ந்தவர் சரண்(18)....

பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி : கதறும் உறவுகள்.. நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
புதுச்சேரியில்.. புதுச்சேரியில் கடலில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்தவர் வெங்கடஜலபதி இவரது மகள் பூமதி (18). கோயம்புத்தூர் பிளமேட்டில் உள்ள ஒரு தனியார் கலை...

கள்ளக்காதலனுடன் ஓடிப்போன பெண்ணை கட்டாயப்படுத்தி ஒருநாள் முழுவதும் லாட்ஜூல் தங்கியிருந்த போலீஸ் : நடந்த விபரீதம்!!

0
திருப்பூரில்.. திருப்பூரில் கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற பெண்ணை மீட்டு, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அவருடன் ஒருநாள் முழுவதும் தங்கியிருந்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்காசியை சேர்ந்த 38 வயது தொழிலாளி, திருப்பூர் மாவட்டம்...

தாய் மற்றும் இரண்டு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம் : கதறும் உறவினர்கள்!!

0
விருதுநகர்.. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பாலகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி (37). இவரது மகன் கேசவன்(10), மற்றும் இவருடைய உறவினரான சிவகாசியை...