Tuesday, December 23, 2025

இந்திய செய்திகள்

காதலனின் திருமணத்தை தடுக்க குழந்தையை கடத்திய இளம்பெண் : நடந்த விபரீதம்!!

0
கேரளா... கேரள மாநிலம், வலியத்தாரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி அஸ்வதி. கர்ப்பிணியாக இருந்த அஸ்வதிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் செவிலியர்...

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மறவன்குடியிருப்பு சேர்ந்த மரியம் மிக்கேல் என்ற கட்டுமான தொழிலாளியின் மகள் லிசா. இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விஷ்ணு, என்பவருக்கும் இடையே ஏற்பட்ட காதல்...

பூட்டிய கதவை உடைத்து வீட்டுக்குள் சென்ற மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
திருச்சி... திருச்சி மாவட்டத்தில் உள்ள திண்ணகுளம் கிராமத்தில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2...

ஆசை ஆசையாக திருமணம் செய்துகொண்ட 90sகிட்ஸ் இளைஞன் : மறுநாளே இளம்பெண் செய்த மோசமான செயல்!!

0
சேலம்.. சேலத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது பேசிய சுனில் கார்த்திகேயன் என்பவர்கள் தங்களை புரோக்கர்...

குளியலறையில் இறந்து கிடந்த மனைவி : கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரியகோடு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குளியலறையில் ராதா...

ஊருக்கு அழைத்துச் செல்லாத கணவர் : விரக்தியடைந்த இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
கோயம்புத்தூர்... கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை சக்தி எஸ்டேட்டில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திலீப்கியர்வார்-ரீனா தம்பதியினர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு அழைத்து செல்லும்படி ரீனா தனது கணவரிடம் வற்புறுத்தியுள்ளார் அதற்கு இப்போது...

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

0
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் மணீஷ் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான். இதனை அடுத்து...

கணவரின் தம்பியுடன் கள்ள உறவில் இருந்த அண்ணிக்கு நடந்த விபரீதம்!!

0
சின்னசேலம்.. சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பிரபு கடந்த 2017ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் பிரபுவின் உடன் பிறந்தவவர்கள் ஜெயராமன்,...

உறவினருடன் சென்ற சிறுவனுக்கு திடீரென அரங்கேறிய பயங்கரம்!!

0
கோயம்புத்தூர்... கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லட்டிபாளையம் போயர் காலனியில் கட்டிட தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சரத் என்ற மகனும், சாதனா என்ற மகளும் இருந்துள்ளனர்....

உடன்பிறந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் : நிலைகுலைந்த பெற்றோர்!!

0
மதுரை... நாகரீகம் தொடங்கிய காலத்திற்கு முன்பு இருந்தே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ச்சியாக நடைபெற்றுத்தான் வருகிறது. ஆனால் சமீபகாலமாக பள்ளி சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளின் எண்ணிக்கை முன்பைவிட பலமடங்கு அதிகமாகி கொண்டிருக்கிறது. வீட்டில் இருந்தால்...