Thursday, July 16, 2026

இந்திய செய்திகள்

நடுரோட்டில் கேக் வெட்டி திருமணநாள் கொண்டாடிய தம்பதி : தட்டிக்கேட்ட இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
புதுச்சேரியில்.. புதுச்சேரியில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட வாலிபரை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஒடிய தம்பதியினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். புதுச்சேரி வில்லயனூர்...

காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு திருமணமான 3 மாதத்தில் நடந்த விபரீதம்!!

0
லிசா.. காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிசா. இவர் விஷ்ணு என்ற...

மாணவி 6 மாத கர்ப்பம் : கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற பதிலை கேட்டு ஆடிப்போன பெற்றோர்!!

0
விழுப்புரம்.. விழுப்புரம் அருகே உள்ள வடமருதூரை சார்ந்த கூலித்தொழிலாளியான ஜெயமூர்த்தி என்ற இளைஞரும் அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை...

ஜோதிடர் சொன்ன ஒரு வார்த்தை… தாயும் மகளும் விஷம் அருந்தி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கோவை.. கோவை துடியலூர் அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தனலட்சுமி (53). இவரது கணவர் திருமூர்த்தி. இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு சசிகுமார் என்ற மகனும், சுகன்யா என்ற...

ஒரே நேரத்தில் தாயும் மகளும் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மகபூப்பாஷா. இவர் பேரண்டபள்ளி என்ற இடத்தில் எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி நூர்ஜான் (38). இந்த தம்பதிக்கு மோசின்ஜான் (17) என்ற...

11ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம் : வெளியான அதிர்ச்சிப் பின்னணி!!

0
திருச்சி... திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீபரம்புதூரில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி தனக்குத் தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சி லால்குடி அருகே ஆனந்திமேடு...

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!

0
ராணிப்பேட்டை... ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல்...

தொடையை அழுத்திபிடித்து உஷ்ணத்தை ஏத்திய கேத்ரீன் தெரசா ஹாட் போட்டோ!!

0
கேத்ரின் தெரசா... கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய...

பாத்தாலே ஏதோ செய்யுது… ஆஷிமா நர்வாலின் ஹாட் வீடியோ!!

0
ஆஷிமா நர்வால்.... ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’, ‘மிஸ் இந்தியா குளோபல்’ போன்ற இரண்டு...

குளிக்கும் புகைப்படத்தை தோழிக்கு அனுப்பிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் கருக்கல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருநாள் தான் குளிப்பதை விளையாட்டுத்தனமாக செல்போனில் படம் பிடித்து தனது நெருங்கிய தோழிக்கு அனுப்பியுள்ளார். அவர் அதனை பார்த்துவிட்டு டெலிட் செய்துவிடுவார் என...