மனதிலிருக்கும் விஜே சித்ராவின் உருவத்தை நெஞ்சில் குத்திய ரசிகர் : மிரண்டு போன ரசிகர்கள்!!
சித்ரா...
சென்னை: மனசுக்குப் பிடித்தவர்கள் மறைந்தாலும் தன்னுடைய அன்பு மறையாது என்பதை விஜே சித்ராவின் ரசிகர் ஒருவர் நிரூபித்துள்ளார். பலரும் வியந்து போகும் அளவில் அவர் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மறைத்தாலும் மறையாத பாசம்...
10 ஆண்டு திருமண வாழ்க்கை : 2 குழந்தைகள் பெற்ற பின்னர் ஆணாக மாறிய இளம்பெண் : அதிரவைக்கும்...
இந்தியாவில்..
இந்தியாவில் இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு பிறகு ஆணாக மாறியுள்ள நிகழ்வு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வரும் 36 மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பின் ஆணாக...
சினிமா பாணியில் 2வது கணவனை விட்டு முதல் கணவனுடன் சென்ற பெண் : பின் நேர்ந்த விபரீதம்!!
கோவை...
கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே திருமணமான நிலையில், அதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்த பிறகு மீண்டும் முதல் கணவருடன் சென்ற பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க...
உயிலில் கையெழுத்து போட மறுத்த மனைவி : கணவனால் அரங்கேறிய கொடூரம்!!
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை தாலுகாவை சேர்ந்த அய்யனேரி கிராமத்தில் டைலர் கடை நடத்தி வந்தவர் மங்களா (வயது37). மங்களாவின் கணவர் தமிழ்மணி கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மங்களா...
10ம் வகுப்பு மாணவனைக் காதலித்து திருமணம் செய்த பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!!
அரியலூர்..
தங்கள் காதலை யாரும் ஏற்றுக் கொள்ளாததால் இருவரும் மனமுடைந்து விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம், மழவராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மகன் பரத்...
4 மாத கைக் குழந்தையுடன் காதலனுடன் மாயமான இளம் பெண் : நடந்த விபரீதம்!!
கரூர்..
கரூர் அருகே கணவன் மற்றும் 6 வயது மகனை விட்டுவிட்டு காதலுடன் 4 வயது மற்றும் 4 மாத கை குழந்தையுடன் மாயமான இளம் பெண் போலீசாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு காதலுடன்...
காதலியின் மூக்கை கோடாரியால் அறுத்த காதலன் : அதிர்ச்சிக் காரணம்!!
மத்திய பிரதேசத்தில்...
மத்திய பிரதேசத்தில் மது குடிக்க காசு தராததால் காதலியின் மூக்கை காதலன் வெட்டியெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிவ்-இன் வாழ்வில் இருந்த பெண்ணின் மூக்கை காதலன் அறுத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
கந்த்வா...
மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த மகன் : ஆத்திரமடைந்த தந்தையால் நேர்ந்த விபரீதம்!!
நெல்லை...
நெல்லையில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த மகனின் தலையில் குழவிக் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார்.
மேலப்பாளையம் ஆமின்புரத்தைச் சேர்ந்த அப்துல்லாவின் மகன் அப்துல்ரகுமான். 27 வயதான...
திருமணமான 8 மாதத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
திருச்சி...
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜர் – ராஜலட்சுமி தம்பதி இவரது மகள் சினேகா பட்டதாரி ஆவார். இவர் புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த அறிவழகன் – சகாயராணி தம்பதியின் மகன் விஜயகுமார் (30)...
புகையிரதம் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
சேலம்..
சேலம் அருகே ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை நாமமலை காலனியை சேர்ந்த தறித்தொழிலாளி சதீஷ்குமாரை குண்டுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த...
















