தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே, டாக்டர் ஆகி அசத்திய இளைஞர் : குவியும் பாராட்டுக்கள்!!
சஞ்சய் கந்தசாமி..
இந்தியாவிலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தை ஒன்று வளர்ந்து, டாக்டருக்கு படித்து, தான் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையிலேயே டாக்டராகி சாதனை புரிந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய்...
“அம்மா என்னை மன்னித்து விடு”… மாணவியின் உருக்கமான கடிதம் : அதிர்ச்சியில் பெற்றோர்!!
ஜெயா..
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் அருளானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2வது மகளான ஜெயா கூடலூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துள்ளார்.
இந்நிலையில் டாக்டராக வேண்டும்...
திடீரென வைரலான பெண் சாமியார் : யார் இந்த அன்னபூரணி… பல உண்மைகள் வெளியானது!!
அன்னபூரணி..
உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாகக் கூறி செங்கல்பட்டு சுற்றுப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யார் இந்த ஆதிபராசக்தி அம்மா என...
கல்விக் கடனால் விபரீத முடிவு எடுத்த இளைஞன் : மகனை பார்க்க வர வசதியில்லை என கண்ணீர் விட்ட...
பீகார்...
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சௌரவ் (19)என்பவர் கர்நாடகாவின் மங்களூர் அருகே சுரத்கல் பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் இவரது...
பட்டப்பகலில் 17 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்!!
சென்னை....
சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சீனா என்கின்ற சீனிவாசன், தண்டையார்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல்...
மனமுடைந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவால் தாய்க்கு நேர்ந்த சோகம்!!
கிருஷ்ணகிரி..
காரகுப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற அந்த இளைஞருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. அதற்காக அவர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
பிரேம்குமாரின் தாய் கஸ்தூரியின் சிறுநீரகங்களில் ஒன்றை எடுத்து அவருக்குப் பொருத்தலாம் என்று...
தாயின் பிரிவை தாங்காமல் சுடுகாட்டிலேயே வசித்த மகன் : உடலை தோண்டி வீட்டுக்கு கொண்டு வந்த அதிர்ச்சி சம்பவம்!!
பெரம்பலூர்...
தமிழகத்தில் தாயின் பிரிவை தாங்க முடியாத மகன் உடலை தோண்டி எடுத்தது அதனுடன் வாழ்ந்து வந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள பரவாய் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணியில் வசித்து வருபவர்...
உயிர் பயத்தில் 8 முறை கொரோனா தடுப்பூசி போட்ட நபர் என்ன ஆனார் தெரியுமா?
கொரோனா தடுப்பூசி..
இந்தியாவில் கொரோனாவிற்கு பயந்து 8 முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட நபருக்கு எந்த் ஒரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் உலகின் பல்வேறு நாடுகளில்...
கணவனை கொலை செய்து ஒரு வாரம் தண்ணீர் டிரம்மில் வைத்திருந்த மனைவி : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!
சேலம்..
சேலத்தில் தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்ற மனைவி, சடலத்தை அப்புறப் படுத்த வழி தெரியாமல் ஒரு வார காலம் தண்ணீர் டிரம்முக்குள் போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம்...
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரால் முதியவருக்கு நேர்ந்த பயங்கரம்!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சாலையோரம் படுத்திருந்த முதியவரை, கற்களால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்...
















